அஜித்துக்கு தெரியாமல் தான் இது நடந்ததா..? »
நீதானே என் பொன் வசந்தம் படம் ஊத்தி மூடிக்கொண்டதும் சிம்புவை ஹீரோவாக வைத்து தனது புதிய படத்தை ஆரம்பித்தார் கௌதம் மேனன். இது நடந்தது 2௦13 இறுதியில். அப்போது சூர்யா
பட்ஜெட்டை குறைத்து ஜெய்யை டம்மியாக்கும் இயக்குனர்..! »
வலியவன் படம் தன்னை இவ்வளவு தூரம் மெலியவைக்கும் என ஜெய் கனவில் கூட நினைக்கவில்லை.. அவருக்கென ஒரு குறிப்பிட்ட மார்க்கெட் இருந்தது. அந்த மார்க்கெட்டை தனது ‘எங்கேயும் எப்போதும்’ படம்
தயாரிப்பாளர்களை அலறவைக்கும் ப்ரியா ஆனந்தின் ராசி..! »
தமிழில் வாமனன் படத்தில் அறிமுகமானவர் பிரியா ஆனந்த். அந்தப்படம் சரியாக போகாததால் அப்போது யாரும் அவரை சரியாக கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து நடித்த சில படங்களும் தோல்வியை தழுவ, அதன்பின் சிவகார்த்திகேயனுக்கு
இயக்குனர் விக்ரமனை டென்சனாக்கிய இப்ராஹிம் ராவுத்தர் பேச்சு..! »
எந்த இடத்தில் எதை பேசுவது என்று ஒரு வரைமுறை இருக்கிறது தானே..? ஏதோ ஒரு பிரச்சனைக்காக ஒன்றுகூடிவிட்டு சம்பந்தம் இல்லாமல் ஆதரவு தெரிவிக்க வந்தவர்களைப்பற்றி தேவையில்லாமல் வார்த்தைகளை விட்டால் ரசாபாசம்
ஹன்ஷிகா விலகிப்போனதை சந்தானம் விழாவில் சொல்லி புலம்பிய சிம்பு…! »
ஹன்சிகா.. சிம்புவின் இரண்டாவது முன்னாள் காதலி.. சிம்புவுடன் காதல் முறிவை ஏற்படுத்தி அவரை இரண்டாவது முறையாக தர்ம சங்கப்படுத்தியவர். அதில் சிம்புவுக்கு ஒரு பக்கம் காயம் பட்டிருந்தாலும் எதையும் வெளிக்காட்டாமல்
இந்தியா பாகிஸ்தான் – விமர்சனம் »
வக்கீல் வரது : விஜய் ஆண்டனி, சுஷ்மா கேரக்டர்களை வக்கீலாக்கி எங்களை கலாய்ச்சுருக்காங்க.. நாங்கல்லாம் என்ன கேஸ் கிடைக்காம ஆள் பிடிக்க அலைஞ்சுக்கிட்டா இருக்கோம்.. ஆனா காமெடி படம்ங்கிறதால சும்மா
பிளாக் காமெடி படமாக “இத்திரையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே”! »
கோல்டன் ஹார்ஸ் கிரியேசன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக “ திரையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே” என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் சரண் சக்கரவர்த்தி
கிரிஷ் – சிருஷ்டி டாங்கே நடிக்கும் “புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்”! »
ராவுத்தர் பிலிம்ஸ் வழங்கும் கிரிஷ் – சிருஷ்டி டாங்கே நடிக்கும் “புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்”!
பல வெற்றிப்படங்களை தயாரித்த இப்ராகிம் ராவுத்தர் தனது இராவுத்தர் பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருக்கும்
த்ரிஷாவின் திருமணம் நின்றதற்கு அவரது அம்மா தான் காரணமா..? »
த்ரிஷா – வருண்மணியன் காதல் கதையையும் நிச்சயதார்த்தம் நடந்த கதையையும் இங்கே திரும்ப திரும்ப சொல்லவேண்டியது இல்லை. அதுதான் ஊரறிந்த விஷயம்.. ஆனா இப்ப த்ரிஷாவுக்கும் வருண்மணியனுக்கும் சண்ட.. அத
பாண்டிராஜை பார்த்தால் சிவகார்த்திகேயன் பம்முவது ஏன்..! »
குருநாதரை பார்த்து சிஷ்யர் மரியாதை காட்டலாம்.. ஆனால் எதற்காக பம்மவேண்டும்..? இத்தனைக்கும் டிவி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனை ஒரு ஹீரோவாக தனது ‘மெரீனா’ படத்தில் துணிந்து அறிமுகப்படுத்தியவர் பாண்டிராஜ் தானே..
சிவகார்த்திகேயன் தயாரிப்பாளரானதன் பின்னணியில் விஜய் டிவி அதிகாரி இருக்கிறாரா.? »
தனக்கு மேனேஜர் என யாரும் இல்லை என்றும் தனக்கு வரும் போன் கால்களை தானே தான் அட்டென்ட் செய்கிறேன் என்றும் தனது பட விவகாரங்களை தானே பார்த்துக்கொள்கிறேன் என்றும் ஒரு
உதவி இயக்குனர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் புகார்..! »
புதிதாக வாய்ப்பு கேட்கப்போகும் இடத்தில் ஏ.ஆர்.முருகதாஸின் அசிஸ்டன்ட்டுகள் என்றாலே ராஜமரியாதை தான். அதற்கேற்ற மாதிரி இயக்குனராக மாறும் அவரது சிஷ்யர்களும் ஓரளவுக்கு அவரது பெயரை காப்பற்றும் விதமாக படங்களை எடுத்து,