பார்த்திபன் 100 கோடி ரூபாய்க்கு ஒர்த் ஆனவரா..?


சமீபத்தில் ரோடு புத்தக திருவிழாவில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டு ‘‘சினிமாயணம்’’ என்ற தலைப்பில் பேசினார். அப்போது பேசுகையில், அரசியல் தலைவர் ஒருவர் தன்னை அணுகி ரூ.100 கோடி தருகிறேன். கட்சியில் இணைந்து விடுங்கள் என்று கூறியதாக பார்த்திபன் குறிப்பிட்டார்.

ஆனால் எனக்கு அரசியல் என்றால் எதுவும் தெரியாது. அதில் விருப்பமும் கிடையாது” என நான் மறுத்துவிட்டாராம் பார்த்திபன். பார்த்திபன் எப்போதுமே காமெடியாக பேசுவதில் . வல்லவர்.ஆனால் காமெடியை சிரிக்காமல் அவர் பேசுவார் என நினைக்கவில்லை.. பார்த்திபன் 100 கோடி ரூபாய்க்கு ஒர்த் ஆனவரா..? என்று சோஷியல் மீடியாவில் அவரை கிண்டலடித்தது வருகிறார்கள்..