ஈரோடு செளந்தர் இயக்கத்தில் “அய்யா உள்ளேன் அய்யா”

ஈரோடு செளந்தர் இயக்கத்தில் “அய்யா உள்ளேன் அய்யா” »

29 May, 2019
0

மாபெரும் வெற்றி பெற்ற சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம் போன்ற படங்களின் கதை வசனம் எழுதியவர் ஈரோடு செளந்தர். அத்துடன் முதல் சீதனம், சிம்மராசி படங்களையும் இயக்கி இருக்கிறார்.