தம்பி பட இசைவெளியீட்டு விழாவை இயக்குனர் விஷ்ணுவர்தன் தவிர்க்க நினைத்தது ஏன்..?

தம்பி பட இசைவெளியீட்டு விழாவை இயக்குனர் விஷ்ணுவர்தன் தவிர்க்க நினைத்தது ஏன்..? »

15 Oct, 2016
0

‘கழுகு’ கிருஷ்ணா நடித்துள்ள ‘யாக்கை’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றுமுன் தினம் நடைபெற்றது.. இதில் கிருஷ்ணாவின் அண்ணனான இயக்குனர் விஷ்ணுவர்த்தனும் கலந்துகொண்டார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் கலந்துகொண்டார்..

யுவன் வர்றதே பெரிய விஷயம் ; அவரை இப்படி அவமானப்படுத்தலாமா..?

யுவன் வர்றதே பெரிய விஷயம் ; அவரை இப்படி அவமானப்படுத்தலாமா..? »

13 Oct, 2016
0

யுவன் சங்கர் ராஜா பொதுவாக சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதே அரிதான விஷயம்.. அந்தவகையில் தான் இசையமைத்த படங்களின் விழாக்களுக்கு கூட அவர் வருவது இல்லை.. அப்படி ஏதாவது வந்தார் என்றால்

உயிர் உள்ள ஒரு உடலை குறிப்பது தான் ‘யாக்கை’ – கரு பழனியப்பன்!

உயிர் உள்ள ஒரு உடலை குறிப்பது தான் ‘யாக்கை’ – கரு பழனியப்பன்! »

13 Oct, 2016
0

யுவன்ஷங்கர் ராஜா, இயக்குனர் கரு பழனியப்பன், இயக்குனர் விஷ்ணு வர்தன் ஆகியோர் இணைந்து ‘யாக்கை’ படத்தின் பாடல்களை வெளியிட்டனர்.

இயக்குனர் குழந்தை வேலப்பன் இயக்கத்தில், ‘பிரிம் பிச்சர்ஸ்’ முத்துக்குமரன் தயாரித்து

அஜித்தை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்த ‘சிறுத்தை’ இயக்குனர்..!

அஜித்தை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்த ‘சிறுத்தை’ இயக்குனர்..! »

30 Sep, 2015
0

அஜித்தை பொறுத்தவரை, ஒருபோதும் புது இயக்குனர்களின் படத்தில் நடிப்பதில்லை என்பதை கொள்கையாகவே வைத்திருக்கிறார். (விஜய்கிட்ட மட்டும் என்ன வாழுதாம்..?) குறிப்பிட்ட நான்கு இயக்குனர்களின் படங்களில் மட்டும் மாற்றி மாற்றி நடிப்பது

யட்சன் – விமர்சனம்

யட்சன் – விமர்சனம் »

12 Sep, 2015
0

ஆர்யா, விஷ்ணுவர்த்தன் இணையும் ஐந்தாவது படம் என்கிற எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள ‘யட்சன்’ அந்த எதிர்பார்ப்பிற்கு தீனி போட்டுள்ளதா..? பார்க்கலாம்.

தூத்துக்குடியில் கடன் வாங்கிய தகராறில் ஒரு ஆளையே ‘மட்டை’ பண்ணிவிட்டு

“பாட்டெழுத மாட்டேன் என்று நான் சொன்னேனா..?” – பொங்கிய பா.விஜய்..!

“பாட்டெழுத மாட்டேன் என்று நான் சொன்னேனா..?” – பொங்கிய பா.விஜய்..! »

4 Aug, 2015
0

பத்து வருடங்களுக்கு முன்புவரை முன்னணி பாடலாசிரியராக விளங்கியவர் பா.விஜய். இவரது கேரியரின் உச்சகட்டமாக ஆட்டோகிராப் படத்தில் எழுதிய ஒவ்வொரு பூக்களுமே பாடலுக்கு 2005 ஆம் ஆண்டு தேசிய விருதும் பெற்றார்.