மாயோன் ; திரை விமர்சனம் »
புதையல், தொல்லியல் ஆராய்ச்சி, கோயில் இவற்றின் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான திரைப்படத்தை கொடுக்க முயற்ச்சித்துள்ளார் இயக்குனர் கிஷோர்.
மாயோன் மலை பகுதியில் உள்ள பழங்கால கிருஷ்ணர் கோயிலை
அம்முச்சி சீசன் 2 – திரை விமர்சனம் »
ஏற்கனவே வெளியாகி இருந்த அம்முச்சி 1-ன் அடுத்த சீசன் தான் இந்த அம்முச்சி 2.
கதாநாயகன் தன் பாட்டி ஊருக்கு செல்கிறான், அங்கு ஒரு பெண்ணை பார்த்து காதலில்
வாய்தா விமர்சனம் »
வாராஹா சுவாமி பிலிம்ஸ் சார்பில் கே.வினோத்குமார் தயாரிப்பில், சி.எஸ்.மகிவர்மன் இயக்கத்தில் மு.ராமசாமி, புகழ் மகேந்திரன், பௌலின் ஜெஸ்ஸிகா, நாசர் உள்ளிட்ட நட்சந்திரங்கள் நடித்துள்ள படம் வாய்தா.
ஜாதி வேறுபாட்டில்
முத்துநகர் படுகொலை ; விமர்சனம் »
கடந்த 2018 ஆம் வருடம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியான சம்பவம் தமிழகத்தை மட்டுமல்ல, நாட்டையே உலுக்கியது இதை
மாமனிதன் ; திரை விமர்சனம் »
தன் குழந்தைகளின் கல்விக்காக பாடுபடும் ஒரு சராசரி தந்தையின் வாழ்வில் நடக்கும் ஒரு சம்பவம் அவனை எப்படி மாமனிதனாக மாற்றுகிறது என்பதுதான் இந்தப் படம். இயக்குனர் சீனு ராமசாமி
O2 ; திரை விமர்சனம் »
தன் மகனின் உயிரைக் காப்பாற்ற துடிக்கும் தாயுடன் சேர்த்து சூழலியல் சார்ந்த கருத்தை சொல்லும் படம் தான் O2.
கோவையில் இருந்து கொச்சி செல்லும் பேருந்து எதிர்பாராத
போத்தனூர் தபால் நிலையம் விமர்சனம் »
போத்தனூர் தபால் நிலையத்தில் 1990களில் நடக்கும் ஒரு பணத் திருட்டு சம்பவத்தை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் பிரவீன். இவரே இந்த் படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
இரண்டே
நெஞ்சுக்கு நீதி விமர்சனம் »
ஹிந்தியில் ஆயுஷ்மான் ஹுரானா நடிப்பில், அனுபவ் சின்ஹா இயக்கத்தில் வெளியான ஆர்டிகிள் 15 என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி. ஹிந்தியில் விமர்சகர்களிடமும் வரவேற்பை பெற்ற அந்த படத்திற்கு
வீட்ல விஷேசம் ; விமர்சனம் »
50 வயதில் ஒரு பெண் கர்ப்பமானால் அவளை கேவலமாகவும், அவள் கணவனை வீரனாகவும் பார்க்கும் சமூகத்தின் எண்ணத்திற்கு எதிரான சவுக்கடி தான் இந்த படம். ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா
விக்ரம் விமர்சனம் »
1986-ல் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தையும், 2019-ல் கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி படத்தையும் வைத்து, அதன் தொடர்ச்சியாக விக்ரம் படத்தை இயக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
சேத்துமான் விமர்சனம் »
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘வறுகறி’ சிறுகதைதான் சேத்துமான் என்ற திரைப்படமாக உருவாகியுள்ளது.
சேற்றில் திரியும் பன்னி தான் சேத்துமான், அதை சாப்பிட ஆசைப்படும் மனிதர்களால் வந்த வினை
ரைட்டர் – விமர்சனம் »
சென்னை திருவல்லிக்கேணி D1 போலீஸ் ஸ்டேஷனில் எழுதும் ஒரு கிரைம் சீனால், தனது கஸ்டடியில் இருக்கும் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் அப்பாவி மாணவர் ஹரிகிருஷ்ணன் வசமாக மாட்டிக்கொள்ள , அதனையடுத்து