கதையின் நாயகியாக வரலட்சுமி நடிக்கும் ‘வெல்வெட் நகரம்’! »
மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வெல்வெட் நகரம்’. இதில் முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி. இவருடன் மாளவிகா
ஸ்டெர்லைட் போராட்டக்களத்தில் அபி சரவணன்! »
தூத்துகுடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்துகொண்ட அபி சரவணனின் பேட்டி…
தூத்துகுடியில் நாற்பத்திஎட்டு நாட்களாக போராடி கொண்டிருக்கும் எமது மக்களை காண #JOINTFORCARE TEAM தூத்துகுடி பயணமானோம்… நமது குழுவை சார்ந்த செலவம்
நான் நடிக்க போகிறேன் என்பது வதந்தி – திவ்யா சத்யராஜ்! »
நடிகர் சத்யராஜின் மகளான திவ்யா சத்யராஜ் திரைப்படத்தில் நடிக்க போவதாக வந்த செய்தியை, அவர் திட்டவட்டமாக மறுக்கிறார்.
“இன்று காலை ஒரு தின பத்திரிகையில் நான் நடிக்க போவதாக வந்த
தெலுங்கில் அறிமுகமாகும் இசை அமைப்பாளர் ‘ஜஸ்டின் பிரபாகரன்’! »
மெலோடி பாடல்கள் மூலம் ரசிகர்கள் இடைய குறுகிய காலத்தில் புகழ் அடைந்த இளம் இசை அமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். தற்போது அவர் தெலுங்கில் “அர்ஜுன் ரெட்டி” புகழ் விஜய் தேவேர்கொண்டா
திரையுலகம் கோட்டையை நோக்கி பேரணி! – தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவிப்பு! »
எங்களுடைய கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறாததால் புதிய திரைப்படங்களை வெளியிட போவதில்லை என்கிற நிலை தொடரும். இந்தப் பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார் விஷால்.
இயற்கை விவசாயத்தைக் கற்றுக் கொள்ள குடும்பத்தோடு பயணம் சென்று வந்த கார்த்தி! »
கடந்த சில நாட்களில் நடிகர் கார்த்தி சமூக வலைதளங்களில் தனது விவசாயம் சார்ந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். கார்த்தி சென்ற வாரம் தனது குடும்பத்துடன்
மார்ச்-30ல் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ ரிலீஸ்..! »
கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதியை அவ்வளவு சுலபமாக யாரும் மறந்துவிட முடியாது. மாண்புமிகு முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா இந்த மண்ணை விட்டு மறைந்தது அன்றைய
ஹிந்திக்கு போகும் ‘பியார் பிரேமா காதல்’! »
‘பியார் பிரேமா காதல்’படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ரைசா வில்சன் நடிக்க, இளம் இயக்குனர் இலன் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கே productions ராஜ ராஜன் இணைந்து
45 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு பெற்ற ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’! »
தரமான கதை களமும், சிறந்த பொழுது போக்கு அம்சங்களும் தான் ஒரு நல்ல திரைப்படத்திற்கு ஆணி வேர். அதை மிக துல்லியமாக உள் வாங்கி கொண்டு, தரமான திரைப்படங்களை மட்டுமே
மணிரத்னத்தின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தால் உருவான ‘அமுதா’! »
“சதர்ன் ஃப்லிம் ஃபேக்டரி” சார்பாக “சஃபீக்” தயாரிப்பில் பி.எஸ்.அர்ஜுன் இயக்கியிருக்கும் திரைப்படம் “அமுதா”. திடுக்கிட வைக்கும் பல திருப்பங்கள் கொண்ட “மியூக்கல்-திரில்லர்” படமான இதில் முதன்மை கதாபாத்திரமாக ஸ்ரேயா ஸ்ரீ
22 சூப்பர் ஹீரோக்கள் ஒரு வில்லனோடு மோதும் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்! »
மார்வல் காமிக்ஸ் அனைத்து தலைமுறை இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை கவர்ந்த தயாரிப்பு நிறுவனம். மார்வல் காமிக்ஸ் மூலம் திரையில் வந்து நம்மை கவர்ந்த அனைத்து சூப்பர் ஹீரோக்களுக்கும் இந்த
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! – தமிழருவி மணியன் பரபர பேச்சு ! »
சென்னை: ரஜினிகாந்தை இனி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம். தமிழக முதல்வர் என்று அழைத்துப் பழகுங்கள் என்று பேசினார் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன்.
படப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த ‘தொட்ரா’ படக்குழு! »
ஜெ எஸ் அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய் சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’. இயக்குநர் மதுராஜ் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
பிருத்வி ராஜன், வீணா, ஏ. வெங்கடேஷ், எம்.எஸ்
விஜய் டிவியின் ‘வில்லா டூ வில்லேஜ்’ ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை ‘சனம் ஷெட்டி’! »
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி ‘வில்லா டூ வில்லேஜ்’ என்ற வித்தியாசமான புதிய நிகழ்ச்சியை கடந்த சனிக்கிழமை முதல் ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9.30க்கு
11 பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட ‘ஆண் தேவதை’ ட்ரைலர்! »
தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், சுஜா வருணி, ஹரீஷ் ஃபெராடி, அபிஷேக், கவின், பேபி மோனிகா மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் `ஆண்
கலை இயக்குநர் இயக்குநராகும் ’நெக்ஸ்ட் டோர் கப்பிள்ஸ்’…! »
’நெக்ஸ்ட் டோர் கப்பிள்ஸ்’ எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராகும் கலை இயக்குநர்…!
பல தமிழ மற்றும் மலையாளம் படங்களில் கலை இயக்குநராக பணிபுரிந்த அம்ப்ரோஸ் ’நெக்ஸ்ட் டோர் கப்பிள்ஸ்’ எனும்
மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் ‘கத்துக்குட்டி’! »
நிலா சாட்சி கிரியேஷன்ஸ் அன்வர் கபீர், ஓன் புரொடக்சன்ஸ் ராம்குமார், முருகன் தயாரிப்பில் உருவான ‘கத்துக்குட்டி’ படத்தை புதுமுக இயக்குநர் இரா.சரவணன் இயக்கி இருக்கிறார்.
படம் ரீலிஸாகி பலரின்
கொலை விளையும் நிலம் ஆவணப்படத்துக்கு தோழர் நல்லக்கண்ணு அங்கீகாரம்! »
காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பார்வைக்காக யூட்யூபில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட ’கொலை விளையும் நிலம்’ ஆவணப்படத்துக்கு அரசியல், திரைத்துறை மற்றும் பொது தளங்களில் இருந்து வரவேற்பும் பாராட்டுகளும்
அழிந்து வரும் கிராமத்து வாழ்வியலை சொல்லவரும் ‘உளிரி’! »
ஸ்ரீ லட்சுமி பிரியா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் எம்.ஸ்ரீனிவாசன், சுந்தரி, எஸ்.யோகேஷ் தயாரிக்கும் படம் ‘உளிரி’.
இந்த படத்தில் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சயனி
அம்பிகா மகன் – லிவிங்ஸ்டன் மகள் நடிக்கும் ‘கலாசல்’! »
கலைத்தாய் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் P.C.பாலு தயாரிக்கும் படம் “ கலாசல் “ இந்த படத்தில் பிரபல நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக
அண்ணா நகர், அம்பத்தூர் மக்களுக்காக புதுப்பிக்கப்பட்ட ‘சிவசக்தி’ திரையரங்கம்! »
அண்ணா நகர், பாடி, திருமங்கலம், அம்பத்தூர் சுற்று வட்டார மக்களுக்காக நகரின் மத்தியில் அதிநவீன தொழில்நுட்பங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது பாடி சிவசக்தி திரையரங்கம். சிறப்பான ஒளி, ஒலியமைப்பு, கண்ணை கவரும் அரங்க அமைப்பு,
காதலுடன் தந்தை மகன் பாசத்தை சொல்லும் ‘வெற்றிமாறன்’…! »
லுலு கிரியேஷன்ஸ் சார்பில் எம். எஸ்.சுல்பிகர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெற்றிமாறன்’.. அபிசரவணன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக புதுமுகம் வினோலியா அறிமுகமாகிறார். மனோ என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
தலைவாசல்
கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு விளக்கமளித்த கலைப்புலி எஸ்.தாணு ! »
கபாலி பட விநியோக உரிமை தருவதாகச் சொல்லி பணம் வாங்கிவிட்டு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ஏமாற்றிவிட்டார் என ஜி.பி. செல்வகுமார் என்பவர் தீடீர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இது தொடர்பாக
மக்களிடம் நுணுக்கமாக பரவிக் கொண்டிருக்கும் பிரிவினை பற்றி பேசும் படமாக ‘பரியேறும் பெருமாள்’ »
இயக்குநர் பா.இரஞ்சித்தின் படத்தயாரிப்பு நிறுவனமான “நீலம் புரொடக்சன்ஸ்” தயாரித்திருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இயக்குநர் ராம்-ன் இணை இயக்குநரான மாரிசெல்வராஜ், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
”தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்”