பஞ்சாயத்து, புரமோஷன் எதுக்கும் நான் வரலை” ; ஒதுங்கிய ஜீவா..! »
போக்கிரி ராஜா’ படத்தின் ரிலீஸ் தேதிக்கு முன்பு, சில நாட்களாகவே படம் சம்பந்தப்பட்ட எந்த விஷயங்களிலும் படத்தின் நாயகன் ஜீவாவை பார்க்க முடியவில்லை என பலரும் மூளையை குழப்பி வந்தார்கள்..
கொட்டாவி விட வைக்கிற படத்துக்கு எதுக்குய்யா ரஜினி டைட்டில்..? »
நேற்று முன் தினம் வெளியான ஜீவா நடித்த ‘போக்கிரி ராஜா’ படத்தில் ‘கொட்டாவி’ பிரச்சனை தான் பிரதானமாக இருந்தது.. படம் பார்த்த ரசிகர்களில் முக்கால்வாசிப்பேர் தங்களை அறியாமல் கொட்டாவி விட்டதையும்
ரஜினிக்கு டார்ச்சர் கொடுத்த தன்ஷிகா..! »
சூப்பர்ஸ்டார் நடிக்க பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘கபாலி’ படத்தில் எதிர்பாராதவிதமாக பலருக்கும் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.. வாழ்க்கையும் கிடைத்திருக்கிறது.. அதில் நடிகை தன்ஷிகாவும் ஒருவர்.. இந்தப்படத்தில் ரஜினிக்கு மகளாக இவர் நடிக்கிறார்
சீசனுக்கு மட்டும் வெளிப்படும் ஷாருக்கானின் ‘ரஜினி’ பாசம்..! »
தன்னை எப்போதுமே ரஜினியின் ரசிகனாகவே காட்டிக்கொள்ள விரும்பும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், சில வருடங்களுக்கு முன் தான் நடித்திருந்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் கூட ரஜினியை புகழ்ந்து ஆடிப்பாடுவது போல
தொழிலாளிகள் எதிர்ப்பை கண்டு பணிந்தார் ஷங்கர்..! »
இயக்குனர் ஷங்கரைப்பற்றித்தான் நமக்கு தெரியுமே.. ஒவ்வொரு படம் முடிகிற வரையும் தனது படம் சம்பந்தமான எந்த விஷயங்களையும் வெளியே கசிந்துவிடாமல் பார்த்துக்கொள்வார். அதற்காக பல கெடுபிடிகளையும் அரங்கேற்றுவார்.. படப்பிடிப்பில் பௌன்சர்கள்
‘விசாரணை’யை கமல்-ரஜினி பாராட்டியதன் பின்னணி இதுதானா..? »
இதற்கு முன்பு ஒருசில படங்கள் அது நன்றாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் கூட கமல், ரஜினி இருவரும் படத்தை பார்த்துவிட்டு பாராட்டி நாலு வார்த்தை பேசுவார்கள்.. அந்தப்படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பெரும்பாலும் அவர்களது
பழமொழிய சொல்லி பத்த வச்சிட்டியே குமாரு..! »
சினிமா வி.ஐ.பிகள் எது சொன்னாலும் அது செய்தி தான்.. நல்லது சொன்னால் அது பரவுகிறதோ இல்லையோ சும்மா கொளுத்திப்ப்போடும் பஞ்ச் வசனங்கள் ரசிகர்களிடையே அனலை கிளப்புவது வாடிக்கை.. அப்படித்தான் நடிகர்
சந்தானம் படத்துக்கு பின்னாடி சிக்கல் வருமா..? »
அலைந்து திரிந்து தமிழ் அகராதிகளை எல்லாம் அலசி தமிழ்ப்பெயர்தான் என முடிவு செய்து ‘கெத்து’ என பெயர் வைத்தால், இல்லையில்லை.. இது தமிழ் வார்த்தை இல்லை என ஓர் வரியில்
2.Oவில் அர்னால்டு நடிக்க முடியாமல் போனதற்கு சம்பளம் காரணம் இல்லையாம்..! »
இந்திரன் இரண்டாம் பாகமாக உருவாகிவரும் 2.Oவில் ரஜினியுடன் மோதும் வில்லனாக அர்னால்டு நடிப்பார் என ரசிகர்கள் மிகப்பெரிய கனவுடன் இருந்தார்கள்.. இதற்கான எதிர்பார்ப்பு ‘ஐ’ பட விழாவில் அர்னால்டு கலந்துகொண்டபோது இருந்தே
எங்க.. ரஜினிகிட்ட போய் கேளுங்க பார்ப்போம்..? கங்கை அமரன் காட்டம்..! »
இந்த மழைவெள்ளத்தின்போது பாதிக்கப்பட்டவர்களுக்காக இசைஞானி இளையராஜா ஆற்றிய உதவி அபரிமிதமானது.. இயல்பிலேயே இறுக்கமான ஆளான இளையராஜாவுக்குள் இப்படியும் ஒரு ஆள் இருக்கிறார் என்பது இப்போதுதான் மக்களுக்கும் ரசிகர்களுக்கும்
‘கபாலி’யுடன் மோதும் பவர்ஸ்டார்..! »
சமீபகாலமாக சரிவை சந்தித்து வருகிறார் மிர்ச்சி சிவா.. அவரது படங்கள் வரிசையாக அடிவாங்குவதால், விட்ட மார்க்கெட்டை பிடிக்கும் விதமாக மீண்டும் ‘தமிழ்படம்’ பாணியில் ஒரு படத்தில் கலாய்ப்பு நாயகனாக நடித்து
அர்னால்டு இல்லேன்னா அக்சய் குமார் ; புதுசா இருக்கணும் அவ்வளவுதான்..! »
தலையால் தண்ணி குடித்து பார்த்தார்கள்.. ம்ஹூம்.. ரஜினி படத்தில் நடிக்கிறீர்கள் என்று சொன்னாலும் கூட அர்னால்டு அசைந்து கொடுக்கவே இல்லை.. நூறு கோடி ரூபாய் சம்பளம் தருவதாக கூறியும் கூட