இப்படியே போனால் இவரும் இன்னொரு சிம்பு தான்..! »
சினிமாவை பொறுத்தவரை பிரபலத்தின் வாரிசாக செல்வச்செழிப்பான இடத்தில் இருந்து உள்ளே நுழைந்தாலும், இல்லே அடிமட்டத்தில் இருந்து எந்த பின்புலமும் இல்லாமல் படிப்படியாக மேலேறி வந்தவர் என்றாலும், தங்கள் தொழிலில் சின்சியாரிட்டி
இளையராஜா-1000 நிகழ்ச்சியில் பிரதாப் போத்தன் பாதியிலேயே கிளம்பியது ஏன்..? »
சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ‘இளையராஜா-1000’ நிகழ்ச்சியை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வைத்து நடத்தியது விஜய் டிவி.. விழாவை நடத்தியதில் கிட்டத்தட்ட 1000 சொதப்பல்கள்.. கேட்டால் ஆளாளுக்கு ஒன்றை சொல்வார்கள்.
சீசனுக்கு மட்டும் வெளிப்படும் ஷாருக்கானின் ‘ரஜினி’ பாசம்..! »
தன்னை எப்போதுமே ரஜினியின் ரசிகனாகவே காட்டிக்கொள்ள விரும்பும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், சில வருடங்களுக்கு முன் தான் நடித்திருந்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் கூட ரஜினியை புகழ்ந்து ஆடிப்பாடுவது போல
தொழிலாளிகள் எதிர்ப்பை கண்டு பணிந்தார் ஷங்கர்..! »
இயக்குனர் ஷங்கரைப்பற்றித்தான் நமக்கு தெரியுமே.. ஒவ்வொரு படம் முடிகிற வரையும் தனது படம் சம்பந்தமான எந்த விஷயங்களையும் வெளியே கசிந்துவிடாமல் பார்த்துக்கொள்வார். அதற்காக பல கெடுபிடிகளையும் அரங்கேற்றுவார்.. படப்பிடிப்பில் பௌன்சர்கள்
அளவுக்கதிகமாக பெப்சி குடித்தே பரிதாபமாக உயிரை விட்ட இயக்குனர்..! »
பிரபல மலையாள இயக்குனர் ‘ட்ராபிக்’ புகழ் ராஜேஷ் பிள்ளை நேற்று மரணமடைந்தது மலையாள திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது மரணத்துக்கு ஒருவகையில் காரணமாக அமைந்தது பெப்சி குளிர்பானம் தான் என
“நயன்தாராவுக்கு தருவீங்க.. எனக்கு தரமாட்டீங்களா..?” ; அடம்பிடித்த அஞ்சலி..! »
காண்பது பொய்’ என்கிற பேய்ப்படம் ஒன்று தயாராகி வருகிறது. இதில் காண்பதெல்லாம் மெய் தான் என்கிற மாதிரி அதிர்ச்சி நிகழ்வுகளை அரங்கேற்றி உள்ளாராம் அஞ்சலி. இந்தப்படத்திற்காக முதலில் நயன்தாராவிடம் தான்
மா.கா.பா.ஆனந்துக்கு சைகையால் உத்தரவிட்ட தமன்னா..! »
ஏங்க.. மா.கா.பா.ஆனந்துக்கும் தமன்னாவுக்கும் என்னக சம்பந்தம்.. நீங்க சொல்றதுல கொஞ்சமாச்சும் லாஜிக் இருக்கா என கேட்கிறீர்கள் தானே..? விஷயம் இல்லாம சொல்லுவோமா..? ரெண்டு நாளைக்கு முன்னாடி கார்த்தி நடிச்சிருக்கிற ‘தோழா’
ஹீரோயினுடன் நெருங்கி பழகமுடியாமல் சிம்புவுக்கு விழுந்த முட்டுக்கட்டை..! »
ஒகே.. கௌதம் மேனன் படம் மீண்டும் கேரியரை தூக்கி நிறுத்த உதவும் என்கிற எண்ணத்தில் தான் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நடிக்க ஒப்புகொண்டாராம் சிம்பு.. படத்தின் கதாநாயகி பிக்ஸ்
விரதத்தை கைவிட்ட சந்தானம்…! »
பொதுவாக கதாநாயகர்களில் அஜித்தும் முன்னணி கதாநாயகிகளில் நயன்தாராவும் தான் சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களில், அது தங்களது பட விழாவாக இருந்தால் கூட கலந்துகொள்ள மாட்டார்கள்.. அந்தவகையில் காமெடியன்களில் சந்தானம் ஒன்றிரண்டு
ஆறாது சினம் – விமர்சனம் »
போலீஸ் படங்களில் இருவகை உண்டு.. முதல்வகை ரவுடி, அரசியல்வாதிகளுடன் மோதி அவர்கள் கொட்டத்தை அடக்கும் போலீஸ் படங்கள் என்றால், இன்வெஸ்டிகேஷன் எனப்படும் துப்பறியும் கதைகள் இரண்டாவது வகை.. அருள்நிதி நடித்துள்ள
கணிதன் – விமர்சனம் »
போலியான கல்விச்சான்றிதழ்கள் மூலம் நடக்கும் அநியாயங்களை தோலுரித்துக்காட்ட வந்திருக்கும் படம் தான் இந்த ‘கணிதன்’.
சாதாரண சேனல் ஒன்றில் வேலைபார்க்கும் அதர்வா, தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு
புயலாக மாற என்னால் முடியாது ; உண்மையை ஒப்புக்கொண்ட சசி..! »
விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்தவாரம் வெளியாக இருக்கும் ‘பிச்சைக்காரன்’ அதிரடி படமாக உருவாகியுள்ளது. மென்மையான படங்களை இயக்குபவர் என பெயர் வாங்கிய இயக்குனர் சசி தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் என்பது