வெற்றிடம் நிரப்பப்பட்டு விட்டது.. சத்யராஜின் அடடே கண்டுபிடிப்பு »
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு வார்த்தை சொன்னாலும் கூட அது பல வருடத்திற்கு தாக்கம் ஏற்படுத்த கூடிய வலிமை வாய்ந்ததாக இருக்கும். அப்படி கடந்த வருடம் எம்ஜிஆர் பல்கலைக்கழக விழாவில் மாணவர்கள்
சிம்புவின் மாநாட்டுக்கு தேதி குறிச்சாச்சு »
அமைதிப்படை-2, கங்காரு ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், தற்போது மிக மிக அவசரம் என்கிற படத்தை தயாரித்துள்ளது. விரைவில் இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில்,
வருத்தப்படாத நடிகையை படுக்கைக்கு அழைத்து வருத்தப்படுத்திய அந்த கருப்பு ஆடு யார்..? »
திரைத்துறையில் பெண்களுக்கு நடந்த கொடுமைகள் செக்ஸ் புகார்களாக கடந்த ஆண்டு மீ டூ இயக்கத்தின் மூலம் வெளியே வந்தன. ஆனாலும் தமிழ் சினிமாவை பொறுத்தவரை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பெரிதாக ஆதரவுக்கரம்
கடந்த தேர்தலில் நண்பர்கள்.. இந்த தேர்தலில் எதிரிகள் »
பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தல் வரும் 23-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும் பொருளாளர் பதவிக்கு
விஸ்வாசத்தை பின்னுக்குத் தள்ளி 3ஆம் இடம்பிடித்த என்ஜிகே »
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் நேற்று என்ஜிகே படம் வெளியானது. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படம் கடந்த வருடமே வெளியாகியிருக்க வேண்டியது. ஆனால் செல்வராகவன் தரப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக
“எனக்கும் நேரம் வரும்.. காத்திருந்து பாருங்கள்” ; பொங்கிய சிவகார்த்திகேயன் »
சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரிக்க, ரியோ ராஜ், ஷிரின் காஞ்ச்வாலா, டத்தோ ராதாரவி, நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடிக்க கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியிருக்கும் படம் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு
செல்பி வீடியோ எடுத்த இளைஞர் ; சிவக்குமாரிடம் கற்ற வித்தையை பயன்படுத்திய ரஜினி »
சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சிவகுமார் தன்னை செல்பி எடுக்க முயன்ற இளைஞர்களது செல்போனை தட்டிவிட்ட நிகழ்வுகள் அடுத்தடுத்து இரண்டு முறை நடந்த மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. இந்த நிலையில்
பார்வதியை பாராட்டிய சமந்தா »
கடந்த ஏப்ரல் மாத இறுதியில் மலையாளத்தில் பார்வதி நடித்த ‘உயரே’ என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பார்வதி. உண்மை
யோகிபாபு கடலை போடுவதற்கென்றே 11 பேர் கொண்ட குழு »
“போகி இல்லாமல் பொங்கல் வராது. அதுபோல் யோகிபாபு இல்லாமல் எந்தப்படமும் வராது” என்ற அளவில் யோகிபாபுவின் கொடி கோடம்பாக்கத்தில் பட்டொளி வீசிப்பறக்கிறது. யோகிபாபுவை காமெடியில் புகுத்தி பல படங்கள் வெற்றிபெற்று
சசிகுமார் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான இன்வெஸ்டிகேஷன் திரில்லர் »
நடிகர் சசிகுமார் கெத்தாக நடந்து வந்து காலரைத் தூக்கிவிட்டு நடித்த கிராமத்து படங்கள் இன்றளவும் அவருக்கான ரசிகர் பேட்டயை அப்படியே வைத்திருக்கிறது. மேலும் அவர் புதுமையான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தாலும் மக்கள்
ஈரோடு செளந்தர் இயக்கத்தில் “அய்யா உள்ளேன் அய்யா” »
மாபெரும் வெற்றி பெற்ற சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம் போன்ற படங்களின் கதை வசனம் எழுதியவர் ஈரோடு செளந்தர். அத்துடன் முதல் சீதனம், சிம்மராசி படங்களையும் இயக்கி இருக்கிறார்.
ரன்வீர் சிங் நடிப்பில் ‘ஜெயேஷ்பாய் ஜோர்தார் »
அறிமுக எழுத்தாளர் -இயக்குனரான திவ்யாங் தக்கர் இயக்கத்தில் ஒரு வியக்கத்தக்க பொழுதுபோக்கான கதையில் நடிகர் ரன்வீர் சிங் ஒரு குஜராத் வாசியின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .பிரமாண்ட மற்றும் புகழ் பெற்ற