ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ரஜினி ஒதுங்கி நின்றது இதனால் தான்..! »
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க கோரி பொங்கலுக்கு முன்பே, அதாவது போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே ‘ஜல்லிக்கட்டை நடத்தவேண்டும்’ என வாய்ஸ் கொடுத்தார் ரஜினி.. ஆனால் அதன்பிறகு கடந்த ஒரு வாரமாக ஜல்லிக்கட்டுக்கு
மக்கள் தலைவனாக மாறுவதற்கு மூன்று மணி நேரம் ஒதுக்கினால் போதுமா விஜய்..? »
விஜய்யின் கடந்தகால படங்களுக்கு அரசாங்க ரீதியில் அவ்வப்போது தடைகள் விழுந்தது எல்லாம் விஜய்யின் அரசியல் ஆசையினால் தான். அவர் தனது படங்களிலும் சில சமயம் போதுவேளியிலும் தனது ஆசையை அவ்வபோது
த்ரிஷாவுக்கு எதிராக திரும்பிய பீட்டா..! »
ஜல்லிக்கட்டு போராட்டம் ஆரம்பிக்கும் முன்னரே நடிகை த்ரிஷாவுக்கு எதிராக முழக்கங்கள் ஆரம்பித்துவிட்டது உண்மை.. அவர் கொஞ்ச நேரம் எதிர்த்துவிட்டு பின்னர் சமாளிக்க முடியாமல் அவரது அம்மா மூலமாக, தான் பீட்டாவில்
சுந்தர்.சிக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை..! »
சினிமாவை பொறுத்தவரை நடிகர்கள் நீண்ட நாட்கள் தாக்குப்பிடித்து நிற்பது போல, இயக்குனர்கள் பல வருடங்கள் தாக்குப்பிடித்து நிற்பது என்பது அரிது.. அப்படி நின்றாலும் காலத்திற்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டு படங்களை தந்து
ரசிகர்களை எச்சரித்து அனுப்பிய சூர்யா..! »
நேற்று கோவையில் நடைபெற்ற ‘சி-3’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சூர்யா, ஜல்லிகட்டுக்கு ஆதரவாக தனது கருத்துக்களை கூறினார்.. அதை தொடர்ந்து இன்று திருச்சூரில் நடந்த ரசிகர்கள் விழாவிலும் திருவனந்தபுரத்தில்
நாசருக்கும் விஷாலுக்கும் வேறு வழி தெரியவில்லை.. என்ன பண்ணுவார்கள் பாவம்..? »
மாநிலம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது. மெரினாவிலும் அலங்காநல்லூரிலும் இளைஞர்கள் பட்டினி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அதே சமயத்தில் நடிகர் சங்கத்தை சேர்ந்த தலைவர்
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கூட ‘வீரம்’ காட்டாத நம் ‘வேதாளம்’..! »
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த விடாமல் மாநில அரசும் அதன் கையாட்களாக போலீசாரும் செயல்பட்டு வரும் வேளையில் ஜல்லிக்கட்டுக்கான ஆதரவு நிமிடத்துக்கு நிமிடம் பெருகி வருகிறது.. அதேசமயம் இத்தனை பிரச்சனைகளுக்கும் மூலகாரணமான
ரஜினி எதிர்ப்பு ; மேலிடத்துக்கு ஆதரவாக சரத்குமாரின் ‘ஜிங்சா’ ஆரம்பம்..! »
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப்பின் தமிழகத்தில் அசாராதண சூழல் நிலவுகிறது என சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசியபோது சூப்பர்ஸ்டார் ரஜினி குறிப்பிட்டார்.. இதற்கு தமிழகத்தில் ஆளும் தரப்பில் உள்ள
‘பீட்டா’விடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வாங்கினாரா தமிழச்சி த்ரிஷா..? »
ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் கோபம் த்ரிஷா மீது திரும்பியதால், கடந்த ஒரு வாரமாகவே த்ரிஷா மீதான கருத்து தாக்குதல் விடாமல் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.. சில தினங்களுக்கு முன் அவரை படப்பிடிப்பு
‘பைரவா’ படத்துக்கு வரிவிலக்கு அளித்தது தமிழக அரசு..! »
பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நாளை வெளியாகவுள்ளது சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ஏற்கனவே பரதன் இயக்கிய ‘அழகிய தமிழ் மகன்’
‘பைரவா டைட்டில் என்னுடையது” ; சேலத்தில் இருந்து கடைசி நேரத்தில் குரைக்கும் நாய்..! »
மிகப்பெரிய படங்கள் எல்லாம் ரிலீஸ் நேரத்தில் சம்பந்தப்பட் நபர்களிடம் இருந்து மட்டுமல்ல, சம்பந்தமில்லாத நபர்களிடம் இருந்தும் கூட ஏதோ ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளவேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே ஆகிவிட்டது. குறிப்பாக
இரும்பு குதிரையில் ஏறிவிட்டு இறங்க முடியாமல் தவிக்கும் அதர்வா..! »
தமிழில் வாமனன் படத்தில் அறிமுகமானவர் பிரியா ஆனந்த். அந்தப்படம் சரியாக போகாததால் அப்போது யாரும் அவரை சரியாக கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து நடித்த சில படங்களும் தோல்வியை தழுவ, அதன்பின் சிவகார்த்திகேயனுக்கு