விஸ்வருபம்-2 ஓப்பனிங் ; கமல் தரப்பு அதிர்ச்சி »
இன்று கமல் நடித்த விஸ்வரூபம்-2 படம் வெளியாகியுள்ளது. இதன் முதல் பாகம் பல பிரச்சனைகளுக்கு நடுவே வெளியாகி வெற்றி பெற்றதால் இதன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு
ரஜினிக்கு நீ கட்டுப்பா அபராதம் ; பைனான்சியரை கதறவிட்ட நீதிமன்றம்..! »
உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ள நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதனாலேயே ரஜினியின் மீது பொறாமை கொண்டவர்கள், அவர்மீது எந்தவிதமாகவெல்லாம் சேற்றை வாரி இறைக்கலாம் என அரசியல்வாதிகளும்
ஒரு கோடியை எட்டவில்லை ; உறுப்பினர் எண்ணிக்கை பற்றி ரஜினி ஓபன் டாக் »
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதேசமயம் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பாக வலுவான கட்டமைப்பு வேண்டும் என
காலா வசூல் நிலவரம் ; யாரும் கொடி பிடிக்காத காரணம் இதுதான்..! »
லிங்கா படம் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது என சில திரைப்பட வினியோகஸ்தர்கள் ரஜினிக்கெதிராக கொடிபிடித்து நஷ்ட ஈடு பிச்சை கேட்டு போராட்டம் நடத்தினார்கள். ரஜினியும் இளகிய மனது காரணமாக தயாரிப்பாளரிடம் சொல்லி
சூப்பர் கண்ணா ; ஆனா இப்ப இது நமக்கு செட்டாகாதே »
கபாலி, காலா என ரஞ்சித்துடன் தொடர்ந்து இரண்டு படங்களில் பணியாற்றிவிட்ட ரஜினி, தற்போது, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினிக்கு ஏ.ஆர். முருகதாஸ், வெற்றிமாறன் ஆகியோர் கதை சொல்லியிருப்பதாக
ரஜினியிடம் கௌதம் மேனனை நெருங்கவிடாமல் தடுத்த அந்த நல்லவர் யார் »
கபாலி, காலா என ரஞ்சித்துடன் தொடர்ந்து இரண்டு படங்களில் பணியாற்றிவிட்ட ரஜினி, தற்போது, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடந்து வருகிறது. இந்தநிலையில் துருவ
செப்டம்பரில் கட்சி ; சுறுசுறுப்பாகும் ரஜினியின் காவலர்கள்..! »
அரசியலுக்குள் இறங்கி அனலை கிளம்பியுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினி, அடுத்து நடக்க இருக்கும் சட்டசபைத் தேர்தலில் தான், தான் ஆரம்பிக்கும் கட்சி போட்டியிடும் என ஏற்கனவே அறிவித்திருக்கிறார். கடந்த மாதம் நடைபெற்ற
ரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார் »
காலா படம் அப்படி இப்படி என ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும் அது எதுவும் ரஜினியை பாதித்ததாக தெரியவில்லை.. பாதிக்கவும் போவதில்லை.. இதனால் காலா படத்தை ரிலீஸ் செய்த கையோடு கார்த்திக்
போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை »
சமூக போராளியான ‘டிராஃபிக் ராமசாமி’யின் வாழ்க்கையை மையமாக வைத்து அதே பேரில் எடுக்கப்படும் படம் தான் ‘டிராஃபிக் ராமசாமி’. சமூகத்திற்காக தனி மனிதனாக அறுபது ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும்
குருவிடம் கதையை பறிகொடுத்த இயக்குனர் ஷங்கரின் ‘வட போச்சே ‘ மொமென்ட்..! »
சமுதாயத்துக்கும், சட்டத்துக்கும் தீங்கு செய்தவர்களை திரைப்படம் மூலமாக சுட்டிக்காட்டி புரட்சி இயக்குனர் என்று பெயரெடுத்தவர் எஸ்.ஏ.சந்திரசேகரன். சமூக போராளியான டிராஃபிக் ராமசாமி கதாபாத்திரத்தில் இவர் நடிக்கிறார் என்பதிலிருந்து ‘டிராஃபிக் ராமசாமி’
காலா ; விமர்சனம் »
ஒருவழியாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த காலா வந்தே விட்டது. கபாலியில் சற்றே சோர்வுற்ற ரசிகர்களுக்கு இந்தப்படம் என்ன மாதிரியக தீனீ போட்டுள்ளது பர்க்கலாம்.
மும்பை தாராவி பகுதி மக்களின்
ஸ்டெர்லைட் வன்முறை குறித்து மாற்றி மாற்றி பேசுகிறாரா ரஜினி..? »
கடந்த வாரம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற பேரணியில், போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் சுமார் 13 பேர் கொல்லப்பட்டனர்.. இதுகுறித்து அப்போது, “மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின்
ரஜினி, விஜய் படங்களில் நடித்தபோது ஸ்ரேயாவுக்கு அந்த விஷயம் உறைக்கவில்லையா..? »
ஒரு காலத்தில் நம்பர் ஒன் இடத்தில் கோலோச்சியவர் நடிகை ஸ்ரேயா. சமீபத்தில் திருமணம் செய்த ஸ்ரேயா, நீண்ட வெளிநாட்டு பயணத்திற்கு பிறகு சில தினங்களுக்கு முன் இந்தியா திரும்பினார். சென்னையில்
மிருகத்தனமான செயல் ; காவல்துறைக்கு ரஜினி கண்டனம் »
கடந்த சில நாட்களுக்கு முன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து சென்னையில் ஐ.பி.எல் போட்டிகளை தடைசெய்ய சொல்லி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் நடைபெற்ற வன்முறையில் காவலர் ஒருவரை
ரஜினி படத்தில் இருந்து சந்தோஷ் நாராயணனை ஒதுக்கியது இதற்காகத்தான்…! »
சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித்தின் கூட்டணியில் அடுத்த அதிரடியாக உருவாகியுள்ளது ‘காலா’. ‘கபாலி’ படத்தில் ரஜினி ரசிகர்களின் நாடி நரம்பையெல்லாம் ‘நெருப்புடா’ பாடல் மூலம் முறுக்கேற வைத்த இயக்குனர்
சந்திரமுகியில் கோட்டை விட்டதை இப்போது பிடிக்கப்போகிறார் சிம்ரன் »
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. ஒரு முக்கியமான பாத்திரத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி நடிக்கிறார். அனிருத்
இங்கே இல்லாத இடமா..? ; அஜித் படக்குழுவிற்கு ஆர்.கே.செல்வமணி கேள்வி..! »
சிவா டைரக்சனில் அஜித் நடித்துவரும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் சென்னை போன்று செட் அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த பெப்சி
விமர்சனம் செய்தவர்களையும் விழாவிற்கு அழைத்த ரஜினி..! »
சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடந்தது. ரஜினியின் அரசியல் அறிவிபுகுப்பின் நடைபெறும் அவரது சினிமா விழா என்பதால்
மேடைகளில் தொடர்ந்து ரஜினியை விமர்சித்து வரும் பாரதிராஜா..! »
பாரதிராஜாவை ஒரு விழாவுக்கு பேச அழைக்கிறார்கள் என்றாலே, அங்கே அக்மார்க் தமிழ் உணர்வாளர்கள் பாதிப்பேராவது இருக்கத்தான் செய்வார்கள். அந்த மேடைகளில் தமிழர்கள் தான் நாட்டை ஆளவேண்டும், நடிகர்களுக்கு இங்கே என்ன
விஜய்யை தேவையில்லாமல் சிக்கலில் மாட்டிவிடும் ரசிகர்கள்..! »
ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பதுபோல ரஜினியின் அரசியல் அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பு வரை விஜய் அவ்வப்போது அரசியல் பஞ்ச் வசனங்கள் பேசி வந்தார்.. அவரை முதல்வர் நாற்காலியில் அமரவைத்து
மது விற்பதில் தவறில்லை ; சொல்கிறார் கமல் »
தனது ரசிகர்கள் யாரும் மது அருந்தக்கூடாது என ரஜினி ஒவ்வொரு மேடையிலும் சொல்லிக்கொண்டிருக்க, எல்லா வியாபாரத்தையும் போன்று மது விற்பனையும் ஒரு வியாபாரம்தான் என நடிகர் கமல் கூறியுள்ளது அவர்களுடைய
உங்க பிசினஸ் விளம்பரத்துக்கு மட்டும் ரஜினி தமிழன் ஆயிட்டாரா பாரதிராஜா சார்..? »
சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் போது சென்னையில் போலீஸார் தாக்கப்பட்ட சம்பவம் வன்முறையின் உச்சம் என்று ரஜினிகாந்த் கருத்து கூறினார். தமிழர்களின் ரத்தத்தில் ராஜவாழ்க்கை வாழும் ரஜினி எங்களை வன்முறையாளர்கள்
எல்லோருக்கும் தலை சுத்த வைப்பார் ரஜினி – தமிழருவி மணியன் »
மீடியாவும் அரசியல் உலகமும் ஏன் பொதுமக்களும் கூட, ரஜினி அரசியலுக்கு வருவாரா என சந்தேகத்தோடு பார்த்த போது, அதை உடைத்து ரஜினி வருகிறார், தனிக்கட்சி தொடங்குகிறார். அதில் யாருக்கும் சந்தேகம்
அண்ணல் டாக்டர் அம்பேத்கருக்கு விழா எடுத்த ரஜினி மக்கள் மன்றத்தினர்! »
திருவள்ளூர்: இந்தியாவின் மாபெரும் சமூகப் போராளியும், மாமேதையும், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவருமான அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்த நாளையொட்டி, தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் இன்று அவருக்கு விழா