போர் தொழில் ; விமர்சனம் »
அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், நிகிலா விமல், சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் போர் தொழில்.
சென்னையில் காவல்துறைப் பணியில்
கஸ்டடி ; விமர்சனம் »
வெங்கட் பிரபு தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாகி உள்ள திரைப்படம் கஸ்டடி. தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி உள்ள இப்படத்தில் நாக சைதன்யா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு
ருத்ரன் ; விமர்சனம் »
மோசமான கேங்ஸ்டரான பூமியின்(சரத் குமார்) ஆட்களை தொம்சம் செய்யும் ருத்ரனுடன் படம் துவங்குகிறது. ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் ருத்ரன்.தனது தாய் பூர்ணிமா பாக்கியராஜ், தந்தை நாசருடன்
வாரிசு ; விமர்சனம் »
பெரிய தொழில் நிறுவனங்களின் அதிபர் சரத்குமார். இவரது மனைவி ஜெயசுதா. இவர்களுக்கு விஜய், ஷாம், ஸ்ரீகாந்த் என மூன்று மகன்கள். தனக்கு பிறகு மூவரில் யாரை வாரிசு ஆக்குவது
என் பேரு சூர்யா என் வீடு இந்தியா ; விமர்சனம் »
ராணுவ வீரரான அல்லு அர்ஜூனுக்கு நமது நாட்டு எல்லையில் நின்று பணிபுரியவேண்டும் என்பது லட்சியம்.. ஆனால் அவரது முரட்டுத்தனமான கோபம் அதற்கு தடையாக இருக்கிறது. அந்த கோபம் தான் சிறுவயதில்
மே-4 முதல் உலகமெங்கும் ‘என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா’..! »
ராமலட்சுமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் நாகபாபு தயாரித்துள்ள படம் ‘என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா’. அல்லு அர்ஜூன், அனு இம்மானுவேல், அர்ஜூன், சரத்குமார், நதியா, பொமன் இரானி
இணைந்த கைகள் ; எப்படி நடந்தது இந்த மாற்றம்..? »
சிம்பு என்றால் வம்பு என்று கூறும் அளவுக்கு முன்பு அவர் பிரச்சனைகளில் சிக்கி வந்தார். ஆனால் தற்போது மனிதர் அநியாயத்திற்கு மாறிவிட்டார். வீட்டு பாத்ரூமில் இருந்து டப்பிங் பேசியதாக புகார்
மகள் படத்துக்காக சரத்குமார் செய்த காரியம்..! »
மம்முட்டி நடிப்பில் அடுத்ததாக ரிலீஸாக இருக்கும் படம் ‘மாஸ்டர் பீஸ்’.. இந்தப்படத்தில் மம்முட்டி காலேஜ் புரபெசராக நடித்துள்ளார். வரும் கிறிஸ்துமஸ் ரிலீஸாக, டிச-21ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப்படத்திற்கு, கேரளாவில்
விஷாலுக்கு பயந்து ரிலீஸ் தேதியை மாற்றிய சரத்குமார்..! »
சரத்குமார் நடித்த ‘சென்னையில் ஒருநாள்’ ஓரளவு வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்தப்படத்தின் இரண்டாம் பாகமும் சரத்குமாரை வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை செப்-15ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக முன்கூட்டியே அறிவிப்பு செய்திருந்தார்கள்.
லிபர்ட்டி பஷீர் நிலைமை அபிராமி ராமநாதனுக்கு வராமல் இருந்தால் சரி..! »
ஜி.எஸ்.டி வரியே மிகப்பெரிய சுமையாக இருக்கும்போது தமிழக அரசு விதித்துள்ள 30 சதவீதம் கேளிக்கை வரியை ரத்துசெய்யவேண்டும் என தீர்மானம் போட்டு காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துவிட்டார் தியேட்டர் உரிமையாளர்கள்
ரஜினி எதிர்ப்பு ; மேலிடத்துக்கு ஆதரவாக சரத்குமாரின் ‘ஜிங்சா’ ஆரம்பம்..! »
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப்பின் தமிழகத்தில் அசாராதண சூழல் நிலவுகிறது என சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசியபோது சூப்பர்ஸ்டார் ரஜினி குறிப்பிட்டார்.. இதற்கு தமிழகத்தில் ஆளும் தரப்பில் உள்ள
விஷாலுக்கு எதிராக ஜே.கே.ரித்தீஷ் சபதம்..! »
நடிகர் ரித்தீஷை பொறுத்தவரை தன்னை எல்லா இடங்களிலும் முன்னிலைப்படுத்திக்கொள்ள நினைப்பவர். கடந்த வருடம் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணிக்கு ஆதரவாக குரல் கொடுத்து முன்னணியில் நின்று தீவிரமாக
சம்பளம் கொடுத்தா சரத்குமார் கூட கூட்டணி வைக்க விஷால் தயாராம்..! »
சில தினங்களுக்கு முன் தான் நடித்த ‘கத்தி சண்டை’ படத்தின் புரமோஷனுக்காக லைவ் சாட் பண்ணினார் விஷால். அப்போது சரத்குமார் பற்றியும் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.. சரத்குமாருக்கும் அவருக்கும் ஏற்கனவே
ரூட்டை மாற்றுகிறாரா வரலட்சுமி..! »
சினிமா நட்சத்திரங்களின் காதல் இருக்கிறதே, எப்போது என்ன ட்விஸ்ட் வரும் என்றே சொல்ல முடியாது.. சிலபேர் வேண்டும் என்றே யூகங்களுக்கு இடம் கொடுக்கும் விதமாக நடந்துகொள்வார்கள்… சரத்குமாரின் மகள் வரலட்சுமியும்
ராதிகா மகள் திருமணத்தில் ஒதுங்கி நின்ற வரலட்சுமி..! »
தனது தந்தை சரத்குமார், தனது தாய் சாயாவை விவாகரத்து செய்ததையோ, அல்லது அதன்பின் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து செய்திருந்த ராதிகாவை மறுமணம் செய்ததையோ அவரது மகள் வரலட்சுமி எந்தவிதத்திலும் எதிர்க்கவில்லை…
“ராதிகா பெயரை டைட்டில் கார்டில் போடாமல் அவமானப்படுத்தி விட்டார்கள்” ; சரத்குமார் கொந்தளிப்பு..! »
சில தினங்களுக்கு முன் தர்மதுரை படத்தை பார்த்தார் சரத்குமார்.. விஜய்சேதுபதி, தமன்னா ஆகியோர் நடித்திருந்த அந்தப்படத்தில் சரத்குமாரின் மனைவி ராதிகா, முக்கியமான கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்மணியாக நடித்திருந்தார். படம் பார்க்க
மேலிடத்து உத்தரவால் தான் பல்டி அடித்தாரா வரலட்சுமி..? »
ஆடு பகை.. ஆனால் குட்டி உறவு என்கிற பழமொழியை நிஜத்தில் மெய்ப்பித்து வருபவர் நடிகை வரலட்சுமி. இவரது தந்தை சரத்குமாரும் இவரது நண்பர் (!) விஷாலும் சண்டைக்கோழிகளாக சிலிர்த்துக்கொண்டு மல்லுக்கு
சாப்பாடு போட்ட ஹன்ஷிகா ; எஸ்கேப் ஆன சமந்தா..! »
புதிய நடிகர்சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதன்முறையாக பொதுக்குழுவை கூட்டி நல்லபடியாகவும் நடத்தி முடித்துவிட்டார்கள் நாசர், விஷால் குழுவினர்.. எதிர்பார்த்தபடியே சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் மூன்று பேருமே ஆப்சென்ட்..
சரத்குமாரை சந்திக்கு இழுக்க நாள் குறித்த நடிகர்சங்கம்..! »
மிதமாக சொல்லி பார்த்தார்கள்.. கடிதம் எழுதி பார்த்தார்கள். போலேசிலி புகார் கொடுக்கப்போவதாக சொல்லி பார்த்தார்கள்.. ம்ம்ஹூம்.. சரத்குமார் எதற்கும் மசிவதாக தெரிவதில்லை.. பூச்சி முருகன் மூலமாக போலீசாரிடம் புகாரே கொடுத்துவிட்டு
சரத்குமார் vs விஷால் ; அடுத்த ஆட்டத்தை துவக்கி வைத்த மிஷ்கின்…! »
அவ்வளவுதான்.. ஒரு பக்கம் இயக்குனர்களுக்கும் பொறுமையில்லை.. நடிகர்களுக்கும் காத்திருக்க நேரமில்லை.. கூட்டணி சேரலாம் என வாக்குத்தந்தவர்கள் எல்லாம் பிரிகிற ட்ரெண்ட் கோலிவுட்டில் அதிகரித்து வருகிறது.. இதை கொஞ்ச நாளைக்கு முன்பு
போலீசில் புகார் ; சரத்குமார் – ராதாரவி தலைக்கு மேல் தொங்கும் கத்தி..! »
என்ன தைரியத்தில் சரத்குமாரும் ராதாரவியும் இவ்வளவு தைரியமாக இருக்கிறார்கள் என்பது புரியாமல் குழம்பி கிடக்கிறார்கள் இப்போது நடிகர்சங்கத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய நிர்வாகிகள். காரணம் சங்கத்தின் கணக்கு வழக்குகளை ஒப்படைக்க சொல்லி
நடிகர்சங்க கணக்கு விவகாரத்தில் மீண்டும் சரத்குமார் ‘போங்கு’ ஆட்டம்..! »
திரும்பவும் நடிகர் சங்க நிர்வாகிகளை கொந்தளிக்க வைத்திருக்கிறார்.. நடிகர்சங்கத்தின் கடந்த மூன்று வருட கணக்குகளை அவர் கொடுக்கவே இல்லை.. கடந்த ஒரு கணக்கைத்தான் ஒப்படைத்து இருக்கிறார்.. அப்படி ஒப்படைத்தது கூட
சரத்குமாருக்கு கெடு வைத்த நடிகர் சங்கம்…! »
புதிய அணி நடிகர்சங்க பொறுப்பேற்றதும் முந்தைய கணக்கு வழக்குகளை ஒப்படைப்பேன் என்று சொன்ன நடிகர்சங்க முன்னாள் தலைவர் சரத்குமார், சொன்னபடி தராமல் இழுத்தடித்தார்.. பின் நெருக்கடி அதிகமாகும் என தெரிந்ததால்
முறையாக கணக்கு காட்டாத சரத்குமார் ; சட்டப்படி நடவடிக்கைக்கு தயாராகும் நடிகர்சங்கம்..! »
நடிகர் சங்க தேர்தலில் தோற்றபின்னர் சில நாட்களிலேயே நடிகர்சங்க கணக்கு விவரங்களை ஒப்படைத்து விடுவதாக கூறிய சரத்குமார், அதன்படி கணக்குகளை ஒப்படைக்கவும் செய்தார்.. இந்த இரண்டு மாத இடைவெளியில் பழைய