பாண்டவர் அணியில் குழப்ப மேளா..? ; சிண்டு முடியும் ரித்தீஷ்..! »
ஒற்றுமையாக இருப்பவர்களை நீண்டநாளைக்கு அப்படி இருக்கவிடாது இந்த உலகம்.. ஏதோ ஒருவிதத்தில் கலகத்தை உண்டுபண்ணி, அவர்களுக்குள் குழப்பத்தை உண்டுபண்ணி, குழாயடி சண்டை ரேஞ்சுக்கு கொண்டுவந்து விடுவார்கள் சில கலகதாரிகள்.. சமீபத்தில்
“வாங்கிய கடனை பாக்கி வைத்துவிட்டு எதற்காக உண்ணாவிரத நாடகம்..?” ; ஆப்புவைக்க தயாராகும் தாணு..! »
சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி.. இல்லைன்னா ஆப்பசைத்த குரங்கு.. இந்த இரண்டு உவமைகளில் எதுவேண்டுமானாலும் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமாருக்கு இந்த சூழலில் சரியாக பொருந்தும். பி.ஆர்.ஓவாக இருந்தவர் விஜய்க்கு நெருக்கமாக
இப்படி கோட்டை விட்டுவிட்டாரே ஷங்கர்..? »
ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுபிடிகளை வைத்து கெடுபிடி செய்வதில் பெயர் போனவர் ஷங்கர்.. தனது படம் சம்பந்தப்பட்ட ஒரு புகைப்படம், ஒரு செய்தி தனது அனுமதியில்லாமல் வெளியே போய்விட கூடாது என்பதற்காகவே
புலி தயாரிப்பாளரிடம் இருந்து எஸ்கேப் ஆனார் டி.ஆர்..! »
டி.ராஜேந்தர் நட்புக்காக என்றால் ஓடோடி வருபவர் தான். ஆனால் அவராக வருவது வேறு..பிரச்சனையில் பப்ளிசிட்டி தேடுவதற்காக அவரை வரவழைப்பது வேறு.. நேற்று புலி, போக்கிரிராஜா படங்களை தயாரித்த தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்
ஐஸ்வர்யா தனுஷின் சுயசரிதை ; எல்லாத்தையும் எழுதுவாங்களா..? »
தமிழில் ‘3’, ‘வை ராஜா வை’ என இரண்டு படங்களை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ், அந்த இரண்டு படங்களும் ஊற்றிக்கொள்ள அடுத்து படம் இயக்கும் முடிவுக்கு மூட்டை கட்டினார். சில
பட்டுப்புடவையை கொடுத்துவிட்டு முக்காலியுடன் அலையும் இயக்குனர்..! »
நானும் ரௌடி தான் இயக்குனர் விக்னேஷ் சிவனின் நிலை தற்போது பட்டுப்புடவையை கடன்கொடுத்துவிட்டு முக்கலையை தூக்கிக்கொண்டு அலைபவனின் மனநிலையில் தான் உள்ளதாம். இல்லையென்றால் தற்போது அவரது காதலியான நயன்தாரா நடித்துவரும்
சகலகலா வல்லவரை காமெடியன் ஆக்கிட்டார்களா..? »
இன்றைய தேதியில் சினிமாவில் தொடர்ந்து நடிக்கிறார்களோ இல்லையோ நடிகர் ராதாரவிக்கும், டி.ராஜேந்தருக்கும் கொஞ்சம் கூட செல்வாக்கு குறையவே இல்லை.. இவர்களது பேச்சுக்கள் அடங்கிய யு டியூப் வீடியோக்களை பாருங்கள்.. அதன்
“தெரியாம சொல்லிட்டேன்” ; வருத்தம் தெரிவித்த விஜய்..! »
பொதுவாக சினிமா சம்பந்தப்பட்ட விழா மேடைகளில் குட்டிக்கதை சொல்வது ரஜினியின் பாலிஸி.. இப்போது ரஜினியின் இடத்தை நோக்கி முன்னேறுவதாலோ என்னவோ, அதிகம் பேசவே கூச்சப்படுகின்ற விஜய் சில நேற்று முன்தினம்
ஒப்பனிங் பில்டப் சாங் வேணும் ; இயக்குனரிடம் எதிர்நீச்சல் போடும் நாயகன்..! »
எதுக்குயா இவ்வளவு சுத்தி வளைச்சு டைட்டில் வைக்கிறீங்க..? அதான் படத்தை பார்த்ததுமே தெரிஞ்சிருச்சே இவங்கதான்னு அப்படிங்கிறீங்களா..? சரி.. விஷயத்துக்கு வர்றோம்.. தனி ஒருவன்’னு மெகா ஹிட் கொடுத்த இயக்குனர் மோகன்ராஜா,
பழிச்சொல்லில் இருந்து தப்பினார் சூர்யா..! »
சினிமாவில் ராசி, சென்டிமென்ட் பார்க்காதவர்கள் ரொம்ப குறைவுதான்.. எங்கேயோ, எப்போதோ நடந்த சம்பவத்தை இப்போது ஞாபகப்படுத்தின் ராசி பார்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அப்படி ஒரு ராசி விஷயத்தால் ஏற்படும் அவச்சொளில்
சாப்பாடு போட்ட ஹன்ஷிகா ; எஸ்கேப் ஆன சமந்தா..! »
புதிய நடிகர்சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதன்முறையாக பொதுக்குழுவை கூட்டி நல்லபடியாகவும் நடத்தி முடித்துவிட்டார்கள் நாசர், விஷால் குழுவினர்.. எதிர்பார்த்தபடியே சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் மூன்று பேருமே ஆப்சென்ட்..
சவாரி – விமர்சனம் »
புதியவரான குகன் சென்னியப்பன் இயக்கத்தில் முழுக்க முழுக்க புது முகங்கள் நடித்து வெளிவந்துள்ள படம் தான் சவாரி.
ஆந்திரா மற்றும் தமிழக எல்லை பகுதியில் உள்ள ஒரு தேசிய
புகழ் – விமர்சனம் »
தப்பு எங்கே நடந்தாலும் தட்டிக்கேட்கும் இளைஞன் தான் ஜெய்.. விடியற்காலையில் அண்ணன் கருணாசுடன் பூமார்க்கெட் வேலைக்கு செல்லும் ஜெய், பகலில் தனது ஊரின் மையப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நண்பர்களுடன்
குயீன் ரீமேக் எனக்கு வேண்டாம் ; கும்பிடு போட்ட நயன்தாரா »
ஒருகாலத்தில் தி.நகர் முழுவதும் சொத்துக்களாக வாங்கிப்போட்ட நடிகர் தியாகராஜன், தயாரிப்பாளரக மாறியபின்னர், சமீப வருடங்களாக தெலுங்கு, இந்தியில் ஹிட்டாகும் படங்களின் ரீமேக் ரைட்ஸை வளைத்து வளைத்து வாங்கிப்போட்டு வருகிறார்.. இப்போது
நடிகர்சங்க பொதுக்குழு ; ‘தெறி’க்கு ப்ளஸ்ஸா..? மைனஸா..? »
அட்லி டைரக்சனில் விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச்-20ல் நடைபெற உள்ளது.. வழக்கமாக தனது பட ஆடியோ ரிலீஸை கண்காணாத இடத்தில், அதாவது சென்னை அவுட்டரில்
‘நிறுத்து கழுதையே’ ; வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட த்ரிஷா..! »
ஒரு பணக்காரன் தெருவில் விலை உயர்ந்த காரை ஓட்டிக்கொண்டு போகிறான். வழியில் வயதான ஒருவர் மீது மோதி அவரது காலை ஒடித்து விடுகிறான்.. காரை விட்டு இறங்கி முன்னால் வந்து
‘ அஜித்’க்கு செக் வைத்த நடிகர் சங்கம்..! »
தமிழ் நடிகர்களில் மற்றவர்கள் ஒரு ரகம் என்றால் ‘அஜித்’ மட்டும் தனி ரகம்.. எளிமையாக இருப்பதாகவும் எல்லோருக்கும் யாரும் அறியாமல் (!?) உதவி செய்வதாகவும் அவரது ரசிகர்கள் அவரை ‘தலை’க்கு
ஒல்லிக்குச்சிக்கு ஒட்டடை குச்சி வில்லனானது எப்படி..? »
‘கொடி’ படத்தைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்தின். நாயகியாக ‘ஒரு பக்க கதை’ படத்தின் நாயகி மேகா
கல்யாணம் பண்ணாமலே சேர்ந்து வாழ ஜெய் திட்டம் ; ஒப்புக்கொள்வாரா அஞ்சலி..? »
எங்கேயும் எப்போதும்’ படத்தில் நடித்ததில் இருந்து சில வருடங்கள் அஞ்சலி மீதான காதல் ஜுரத்திலேயே இருந்து வந்தார் சிம்புவின் சிஷ்யரான ஜெய்.. ஒருகட்டத்தில் அஞ்சலியுடன் கடலை போடுவது அதிகரிக்க, அப்போது
மறுபடியும் முதல்ல இருந்து ; வெங்கட் பிரபுவை தொடர்ந்து சிம்புதேவன்..! »
சில இயக்குனர்களுக்கு முதல் படத்திலேயே ஓஹோவென புகழ் கிடைக்கும். அதை தொடர்ந்து அவர்களே எதிர்பாராத இடத்தில் இருந்து வாய்ப்பு கிடைக்கும்.. ஆனால் அப்படி கிடைத்த வாய்ப்புகளை அடுத்தடுத்து அவர்கள் சரியாக
விக்ரம் வயதை பார்த்து ஜகா வாங்கிய கீர்த்தி சுரேஷ்..! »
விக்ரமுக்கு அப்படி என்ன வயதாகி விட்டது..? ஜஸ்ட் 50 வயதுதான்.. சில படங்களுக்காக கெட்டப்பை மாற்றி நடிப்பதற்காக மேக்கப் போட்டு போட்டு முகம் கொஞ்சம் வயதானது போல தோற்றம் தருகிறது..
‘கோடைமழை’ பிரியங்காவுக்கு தெரியாமல் அவரை வைத்தே பாடல் காட்சியை படமாக்கிய இயக்குனர்..! »
கங்காருவில் பாசமிக்க தங்கச்சி… ‘வந்தா மல’யில் ரகளையான வடசென்னைப் பெண். இப்போது கோடை மழையில் அம்சமான கிராமத்து அழகி… நெல்லைச் சீமையின் மண்வாசனை நாயகியாக அச்சு அசலாகப் பொருந்திவிட்டார் என
‘யானை படுத்துக்கிடந்தா..’ ; கே.வி.ஆனந்தை சுத்தலில் விடும் ஹீரோக்கள்..! »
“அட கண்றாவியே.. ஏண்ணே உங்களுக்கான்னே இந்த நிலைமை..?” என ‘கோயில்காளை’ படத்தில் தொழில் செய்து நொடிந்துபோய் கிடக்கும் கவுண்டமணியை பார்த்து வடிவேலு கேட்பாரே, அதேபோலத்தான் இயக்குனர் கே.வி.ஆனந்தின் நிலைமையும் தற்போது
ராசியில்லாத வில்லனால் விஜய்க்கு சங்கடம் வருமா..? »
அழகிய தமிழ்மகன் பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் 60வது படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. உடனே சினிமா ஆராய்ச்சியாளர்கள் பலரும் விஜய்