இசைவிழாவில் அரசியல் பேசிய ராதிகா.! நோஸ்கட் பண்ணிய தெலுங்கு ஹீரோ..! »
கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனியர் நடிகை ஜெயபிரதா தனது மகன் சித்து, தமிழில் ‘சத்யம்’ பட இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் அறிமுகமாகும் ‘உயிரே உயிரே’ படத்தின் இசைவெளியீட்டு விழாவை
‘புலி’ படப்பிடிப்பில் வான்கோழியாக மாறிய மயிலு…! »
சிம்புதேவன் இயக்கிவரும் ‘புலி’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடித்து வருகின்றனர். இதில் பலவருடங்களுக்கு பிறகு இங்கிருந்து பாலிவுட்டுக்கு பறந்துபோன பழைய மயில் ஸ்ரீதேவி மீண்டும் என்ட்ரி
ஆளேயில்லாத ஆடிட்டோரியத்தில் காமெடியாக முடிந்த டார்வே விருது! »
கடந்த சில ஆண்டுகளாக தமிழ்சினிமா நடிகர் நடிகைகளை டார்வே நாட்டுக்கு அழைத்துச் சென்று விருது கொடுக்கிறேன் பேர்வழி என்று பட்டினி போட்டு அனுப்பும் ஒரு திருவிழா வருஷா வருஷம் நடந்து
“இனிமே இப்படிதான்” படத்தை வெளியிடுகிறாரா உதயநிதி ஸ்டாலின்? »
உதய நிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடும் படங்கள் என்றாலே வரிவிலக்கு மறுக்கப் படுமோ என்கிற அச்சம் நிலவி வருவதால், சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களை வரிவிலக்கு சான்றிதழ் பெற்ற
அட்வான்ஸ் வாங்காமல் போட்டோஷூட்டில் நடிக்கலாம்.. படத்தில் நடிக்க முடியுமா.? »
நிச்சயம் செய்யப்பட்ட மணமகனை வேண்டாம் என்றாலும், ஒப்பந்தமான படத்தில் இருந்து சொத்தை காரணங்கள் சொல்லி விலகுவது என்றாலும் த்ரிஷாவுக்கு எல்லாமே ஒண்ணு தான் போல.. சிம்புவை ஹீரோவாக வைத்து செல்வராகவன்
36 வயதினிலே – விமர்சனம் »
மகள் படித்து பட்டம் பெற்று நல்ல வேலையில் சேரவேண்டும் என மகளின் எதிர்காலம் பற்றி கனவு காணும் ஒரு தாய், தன்னுடைய கனவுகளை மகளுக்காகவும் கணவனுக்காகவும் ஏன் சுருக்கிக்கொள்ள வேண்டும்..?
அஜித்துக்கு தெரியாமல் தான் இது நடந்ததா..? »
நீதானே என் பொன் வசந்தம் படம் ஊத்தி மூடிக்கொண்டதும் சிம்புவை ஹீரோவாக வைத்து தனது புதிய படத்தை ஆரம்பித்தார் கௌதம் மேனன். இது நடந்தது 2௦13 இறுதியில். அப்போது சூர்யா
பட்ஜெட்டை குறைத்து ஜெய்யை டம்மியாக்கும் இயக்குனர்..! »
வலியவன் படம் தன்னை இவ்வளவு தூரம் மெலியவைக்கும் என ஜெய் கனவில் கூட நினைக்கவில்லை.. அவருக்கென ஒரு குறிப்பிட்ட மார்க்கெட் இருந்தது. அந்த மார்க்கெட்டை தனது ‘எங்கேயும் எப்போதும்’ படம்
தயாரிப்பாளர்களை அலறவைக்கும் ப்ரியா ஆனந்தின் ராசி..! »
தமிழில் வாமனன் படத்தில் அறிமுகமானவர் பிரியா ஆனந்த். அந்தப்படம் சரியாக போகாததால் அப்போது யாரும் அவரை சரியாக கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து நடித்த சில படங்களும் தோல்வியை தழுவ, அதன்பின் சிவகார்த்திகேயனுக்கு
இயக்குனர் விக்ரமனை டென்சனாக்கிய இப்ராஹிம் ராவுத்தர் பேச்சு..! »
எந்த இடத்தில் எதை பேசுவது என்று ஒரு வரைமுறை இருக்கிறது தானே..? ஏதோ ஒரு பிரச்சனைக்காக ஒன்றுகூடிவிட்டு சம்பந்தம் இல்லாமல் ஆதரவு தெரிவிக்க வந்தவர்களைப்பற்றி தேவையில்லாமல் வார்த்தைகளை விட்டால் ரசாபாசம்
ஹன்ஷிகா விலகிப்போனதை சந்தானம் விழாவில் சொல்லி புலம்பிய சிம்பு…! »
ஹன்சிகா.. சிம்புவின் இரண்டாவது முன்னாள் காதலி.. சிம்புவுடன் காதல் முறிவை ஏற்படுத்தி அவரை இரண்டாவது முறையாக தர்ம சங்கப்படுத்தியவர். அதில் சிம்புவுக்கு ஒரு பக்கம் காயம் பட்டிருந்தாலும் எதையும் வெளிக்காட்டாமல்
த்ரிஷாவின் திருமணம் நின்றதற்கு அவரது அம்மா தான் காரணமா..? »
த்ரிஷா – வருண்மணியன் காதல் கதையையும் நிச்சயதார்த்தம் நடந்த கதையையும் இங்கே திரும்ப திரும்ப சொல்லவேண்டியது இல்லை. அதுதான் ஊரறிந்த விஷயம்.. ஆனா இப்ப த்ரிஷாவுக்கும் வருண்மணியனுக்கும் சண்ட.. அத