“சுயநலம் பிடித்தவர்கள் ஓடிருங்க.”; ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரஜினி..! »
ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என அவர்களது ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டிருகின்றனர். அனால் அதில் ஒருசிலர், அதை தங்கள் ஆதாயத்திற்காகவும் சுயநலத்திற்காகவும் பயன்படுத்திகொள்வதற்காக ரஜினியை அரசியலுக்கு வரும்படி வற்புறுத்தியதோடு, தேர்தல்
வனமகன் நாயகிக்கு வாய்ப்பு குவிவது இப்படித்தானாம்..! »
ஒரு படம் நடித்து வெளியே வந்தபின் அந்த நடிகைக்கு வாய்ப்பு குவிவது என்பது வேறு விஷயம். ஆனால் படம் வெளியாவதற்கு முன்பே ‘வனமகன்’ படத்தில் நடித்த வட இந்திய நடிகையான
இந்த வசனத்தை அந்த நடிகை பேசியிருந்தால் ‘பாகுபலி’ படுத்திருக்கும்..! »
சிவருகிறார்கள் ரசிகர்கள்.. குறிப்பாக தேவசேனா கேரக்டரில் அனுஷ்காவையும், சிவகாமி கேரக்டரில் ரம்யா கிருஷ்ணனையும் தவிர வேறு யாரையும் மனதால் கூட நினைத்து பார்க்கமுடியவில்லை என்கிறாகள் ரசிகர்கள்..
இந்தநிலையில் தான் ரம்யா கிருஷ்ணன்
வாய்ப்பு இல்லாததால் சீரியலுக்கு தாவிய மாஜி நடிகை வாரிசு..! »
ஒரு காலத்தில் சினிமாவில் நிற்க நேரமில்லாமல் நடித்துக்கொண்டே இருந்தவர்கள் அம்பிகா-ராதா சகோதரிகள்.. ஆனால் இன்று ராதாவின் வாரிசுகள் என்கிற லேபிளுடன் கதாநாயகிகளாக அறிமுகமான அவரது இரண்டு மகள்களும் நேரத்தை போக்க
சௌகார்பேட்டை இயக்குனர் வீடு வாங்கிய கதை தெரியுமா..? »
‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ இயக்குனர் வி.சி.வடிவுடையான் இயக்கிய ‘கன்னியும் காளையும் செம காதல்’ என்கிற படம் இன்னும் வெளியாவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. ஆனால் அதற்குப்பின் அவர் இயக்கிய’ ‘சௌகார் பேட்டை’
பாதுகாப்பை உறுதி செய்த உதயநிதி ; ரிஸ்க் எடுக்கும் அருள்நிதி..! »
இதுவும் விஷால் அறிவித்துள்ள போராட்டம் தொடர்புடைய செய்தி தான். நாளை மறுதினம் (மே-12) உதயநிதி நடித்துள்ள ‘சரவணன் இருக்க பயமேன்’ படம் ரிலீஸாகிறது.. இந்தப்படத்தை இயக்குனர் எழில் இயக்கியுள்ளதாளும் ‘புஷ்பா
விஜய்க்கு என்ன சமாதானம் சொல்லப்போகிறார் விஷால்.? »
வரும் மே-3௦ல் தயாரிப்பாளர் சங்கம் தொடர்பான சில கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விஷால் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டிருந்தார். இந்த காரணத்தால் தான் இந்த மாதம் வெளியாகவேண்டிய ஏ.எல்.விஜய்-ஜெயம்
‘பாகுபலி-2’வை பாகிஸ்தானில் வெளியிட வேண்டுமானால் இப்படித்தான் செய்தாகணுமா..? »
‘பாகுபலி-2’ படம் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளதை தொடர்ந்து அந்தப்படத்தை பாகிஸ்தானிலும் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பாகிஸ்தானில் இருந்து நிறைய ரசிகர்கள் பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹருக்கு கோரிக்கை வைத்திருந்தார்கள்…
“சோஷியல் மீடியாவுல வச்சு என்னை ஓட்டுறது எனக்கு பிடிக்காது” ; ஜீவா..! »
தொடர்ந்து தோல்வி படங்களாக கொடுத்து வரும் ஜீவா, அடுத்த வாரம் வெளியாக இருக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தை தான் பெரிதும் நம்பிக்கொண்டு இருக்கிறார்.. படம் ஓடுகிறதோ இல்லையோ,
மகேந்திர பாகுபலி ஆணல்ல.. ஒரு பெண்..! »
கடந்த மாத இறுதியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது பாகுபலி.. இந்தப்படம் வெளியானபின் இந்தப்படத்தில் நடைபெற்ற, இடம்பெற்ற சுவாரஸ்யமான விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டு இருக்கின்றன. அதில் ஒன்றுதான் பாகுபலியின் மகன் மகேந்திர
இனி இனிஷியல் போடவேண்டாம் ; இயக்குனர் முடிவு..! »
தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் வாரிசாக இருந்து இயக்குனராக அவதாரம் எடுத்தவர் இயக்குனர் ஏ.எல்.விஜய்.. அதனது முதல் படமான கீரிடம் முதல் அடுத்து வெளியாக இருக்கும் வனமகன் வரை இதே பெயரைத்தான் தான்
தனது சீரியலில் நடித்த நடிகையை சொல்லாமல் கொள்ளாமல் நீக்கிய ராதிகா..! »
விகடன் நிறுவனம் மற்றும் ராடன் நிறுவனம் தயாரித்த 18 நாடகங்களுக்கு மேலாகவும் நடித்துள்ளவர் நடிகை சபிதா ராய். குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ள இவர் ஒரு சில படங்களிலும்