Tags Siddharth
Tag: Siddharth
மிஸ் யூ ; விமர்சனம்
நாயகன் அல்லது நாயகி நினைவுகள் மறந்து போகும் விதமான படங்கள் பல வந்துள்ளன. அப்படி மறந்துபோன 'நினைவுகளை நாயகன் தேடும் முயற்சிதான் ' ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த் நடித்து வெளிவந்துள்ள ‘மிஸ் யூ’...
இந்தியன்-2 ; விமர்சனம்
முதல் பாகத்தில் தமிழ்நாட்டு ஊழல்வாதிகளுக்கு உயிர் பயத்தை காட்டிய இந்தியன் தாத்தா, இந்த முறை இந்தியா முழுவதும் நடைபெறும் ஊழல்களுக்கு எதிராக தனது போராட்டத்தை தொடங்குகிறார்.
சித்தார்த் மற்றும் நண்பர்கள் ஒரு யூட்யூப்...
சித்தா ; விமர்சனம்
இயக்குனர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் சித்தா.
பழனியில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சித்தார்த் நகராட்சி தூய்மை பணி அதிகாரியாக வேலை பார்க்கிறார். அவருடைய...
டக்கர் ; விமர்சனம்
இயக்குனர் கார்த்திக் ஜி.க்ரிஷ் இயக்கத்தில் சித்தார்த், திவ்யான்ஷா, அபிமன்யூ சிங் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் டக்கர்.
குடும்பத்தின் வறிய நிலையைப் போக்க, சென்னைக்கு வந்து கால் டாக்ஸி ஓட்டுகிறார் கிராமத்து...
அருவம் விமர்சனம்
உணவுப் பாதுகாப்புத்துறையில் அதிகாரியாக இருக்கும் நாயகன் சித்தார்த் மிகவும் கண்டிப்பானவர். உணவில் கலப்படம் செய்யும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தருகிறார்.
அதே ஊரில் நாயகி கேத்ரின்...
சிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்
இத்திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் போக்குவரத்து அதிகாரியாக நடித்திருக்கிறார். போக்குவரத்து அதிகாரி வேடத்திற்கு கன கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இது படத்திற்கு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.
தாய் தந்தை இல்லாமல் வளரும் அக்கா,...
தி லயன் கிங்கிற்காக மோதும் அரவிந்த்சாமி-சித்தார்த்
அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாகியுள்ள டிஸ்னியின் பிரமாண்ட லைவ் - ஆக்ஷன் படமான 'தி லயன் கிங்' படம் வரும் ஜூலை 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி...
சிங்கத்திற்கு குரல் கொடுத்த நடிகர் சித்தார்த்
2016 ஆம் ஆண்டில் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் இதயங்களை வென்ற டிஸ்னி, தனது புகழ்பெற்ற திரைப்பட வரிசையும் மற்றும் மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட ஒரு வைரக்கல்லான ‘தி...
அண்டர்பிளே செய்தபடி அண்டர் கிரவுண்டிலேயே நிற்கும் நடிகர்..!
“என்னதான் தெலுங்கு திரையுலகில் முக்கியமான நிலையான ஒரு இடத்தைப் பிடித்தாலும் நான் பிறந்த என் சொந்த ஊரான தமிழ்நாட்டில் என்னால் நல்ல ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை என்பது வேதனையாக இருக்கிறது” என்று...