அரிமாபட்டி சக்திவேல் ; விமர்சனம் »
திருச்சி மாவட்டத்தில் உள்ள அரிமாபட்டி கிராம மக்கள் தங்களுக்கு என்று தனி கட்டுப்பாடுகளை வகுத்துக் கொண்டு வாழ்கிறார்கள். அதன்படி, அந்த ஊரில் இருப்பவர்கள் காதல் திருமணமோ அல்லது வேறு சாதியிலோ
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ; விமர்சனம் »
நடுத்தர வர்க்க குடும்பங்களில் “அடுத்து என்ன..?” என்று யோசிக்க வேண்டிய அடாலசன்ஸ் பருவத்தைத் தாண்டிய இளைஞர்களைப் பற்றிய கதை இது.
படத்தின் நாயகன் செந்தூர் பாண்டியன் தனது நண்பர்களுடன்
கார்டியன் ; விமர்சனம் »
எதிலும் அதிர்ஷ்டம் இல்லாதவராக இருக்கும் ஹன்சிகா வேலை தேடி சென்னைக்கு வருகிறார். அங்கு அவருக்கு நல்ல வேலை கிடைப்பது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து சந்தோஷமான விஷயங்களும் நடக்கிறது. இதனால் குழம்பி போன
ஜெ பேபி – விமர்சனம் »
ஊர்வசிக்கு லொள்ளு சபா மாறன், அட்டக்கத்தி தினேஷ் உட்பட ஐந்து பிள்ளைகள் இருக்கின்றனர். அனைவருக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டு ஒவ்வொருவர் வீட்டிலும் தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார் ஊர்வசி. ஆனால்
சத்தமின்றி முத்தம் தா : விமர்சனம் »
படத்தின் ஆரம்பத்திலேயே நாயகி பிரியங்கா திம்மேஷை கொலை செய்ய ஒருவர் விரட்டுகிறார். வீட்டிலிருந்து தப்பித்து வெளியே ஓடிச் செல்லும் பிரியங்காவை கார் ஒன்று அடித்து விடுகிறது. இதனால் தூக்கி வீசப்படும்
போர் ; விமர்சனம் »
பள்ளிப் படிப்பின்போது தனக்கு கசப்பான அனுபவத்தை தந்த அர்ஜுன்தாஸை, பல்கலைக் கழகப் படிப்பின்போது பழி வாங்கத் துடிக்கிறார் காளிதாஸ் ஜெயராம். இருவருக்கும் மாணவ மாணவிகளின் பேராதரவு கிடைக்க, இருவருக்குமான பகை
ஜோஷ்வா இமை போல் காக்க ; விமர்சனம் »
லண்டனில், சர்வதேச அளவில் கூலிக்கு கொலை செய்யும் காண்ட்ராக்ட் கில்லராகத் திகழ்பவர் ஜோஷ்வா (வருண்).. அப்படி போட்டுத் தள்ளும் அசைன்மெண்ட்டுக்காக சென்னைக்கு வந்த இடத்தில், நாயகி குந்தவி சிதம்பரத்தை (ராஹே)
அதோமுகம் ; விமர்சனம் »
கதையின் நாயகன் மார்டின் (S.P, சித்தார்த்) ஊட்டியில் உள்ள ஒரு டீ எஸ்டேட்டில் மேனேஜராக வேலை செய்கிறார். இவருக்கு அப்பா அம்மா, யாரும் இல்லை லீனா (சைதன்யா ப்ரதாப்) என்ற
கிளாஸ்மேட்ஸ் ; விமர்சனம் »
கால் டாக்சி டிரைவரான புது மாப்பிள்ளை அங்கையற்கண்ணன் தான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் தனது மாமா ஷரவணசக்தியுடன் சேர்ந்து மது குடிக்க செலவிடுகிறார். இருவரும் மதுக்கு அடிமையாகி தங்கள்
நினைவெல்லாம் நீயடா ; விமர்சனம் »
நினைவெல்லாம் நீயடி என்று சொலும் அளவுக்கு நாயகன் பிரஜன் கடந்து போன தனது பள்ளிக் காதலி யுவலட்சுமியின் நினைவாகவே வருடக் கணக்கில் மணமாகாமல் வாழ்கிறார். அவர் காதலி வெளிநாட்டில்
பாம்பாட்டம் ; விமர்சனம் »
இந்தியா சுதந்திரமடைவதற்கு முந்தைய காலகட்டம். அந்த பிரமாண்ட சமஸ்தானத்தை ஆள்கிற ராணி மல்லிகா ஷெராவத், தான் பாம்பு கடித்து மரணமடைவோம் என்பதையறிந்து அந்த பகுதியிலுள்ள ஒட்டுமொத்த பாம்புகளையும் கொன்றழிக்க
வித்தைக்காரன் ; விமர்சனம் »
திருட்டு தொழில் செய்து வந்த ஆனந்தராஜ், சுப்ரமணிய சிவா, மதுசூதனன் ஆகியோர் தனித்தனியாக பிரித்து தொழில் செய்து வருகிறார்கள். இவர்களில் ஆனந்தராஜ், தங்கம் கடத்துவதற்கு நாயகன் சதீஷ் உதவி