முன் ஜாமீன் கிடைத்ததற்கே ‘தர்மம் வென்றது’ ஸ்லைடு போட்ட டி.ஆர்..! »
பீப் சாங் தொடர்பாக சிம்புவின் ஜாமீன் மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிம்பு மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் ஜாமீனில் வெளிவரக்கூடியது தான்.
சிம்பு பிரச்சனையை திசை திருப்புகிறாரா கௌதம் மேனன்..? »
பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவின் பெயர் நாறிப்போனதுதான் மிச்சம். மன்னிப்பு என்கிற ஒரே ஒரு வார்த்தையை மட்டும் சிம்பு கேட்டிருந்தால் இவ்வளவு தூரத்திற்கு பிரச்சனை பெரிதாக வளர்ந்திருக்காது.. ஆனால் அதை
“தவறுகளை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது” ; சூர்யா ஓபன் டாக்..! »
நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் மூலமாக யாதும் ஊரே என்ற தலைப்பில் இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சமீபத்தில் சென்னையில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தின்போது மக்களுக்கு
சிம்புவை கலாய்க்கும் விதமாக ‘பீபீ’ சாங் வெளியிட்ட பார்த்திபன்..! »
சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது, அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பார்த்திபன் நிவாரண உதவிகளை வழங்கினார். தற்போது சென்னை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் பார்த்திபன், ‘த்துதா
சரத்குமாருக்கு கெடு வைத்த நடிகர் சங்கம்…! »
புதிய அணி நடிகர்சங்க பொறுப்பேற்றதும் முந்தைய கணக்கு வழக்குகளை ஒப்படைப்பேன் என்று சொன்ன நடிகர்சங்க முன்னாள் தலைவர் சரத்குமார், சொன்னபடி தராமல் இழுத்தடித்தார்.. பின் நெருக்கடி அதிகமாகும் என தெரிந்ததால்
பீப் சாங் தப்பு இல்லைன்னு சொன்னவருக்கு காண்டம்ல குத்தம் கண்டுபிடிக்கிறதா கஷ்டம்..? »
பீப் சாங் ஜுரத்தை சிம்பு பற்றவைத்து போய்விட்டார்.. இங்கு சிலருக்கோ எதை கேட்டாலும் பீப் வார்த்தை போலவே தெரிய ஆரம்பித்துவிட்டது. அப்படித்தான் விஷாலின் ‘கதகளி’ படத்தின் ட்ரெய்லரில் நாயகி கேத்தரின்
தனுஷை சங்கடத்தில் சிக்கவைத்த தங்கமகன் தோல்வி..! »
தனது படங்கள் தொடர்ந்து வியாபார ரீதியாக வெற்றி பெற்று வருவதால் ‘தங்கமகன்’ படத்தின் பிசினஸ் வேல்யூவை அதிகரித்திருந்தார் தனுஷ்.. குறிப்பாக கோபுரம் பிலிம்ஸ் அன்புவை வைத்து படத்தை தயாரித்தார்.. அன்பு
‘பீப்’ விவகாரத்தில் போராட மட்டன்-சிக்கன் கொடுத்து டெய்லி பேட்டா அடிப்படையில் கூட்டம் சேர்க்கும் தந்தை..! »
கேரளாவில் பீப் இறைச்சிக்காக கொண்டு செல்லப்படும் அடிமாடுகளை பற்றி கவலைப்பட யாருமில்லை.. ஆனால் பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு ஆதரவாக சில தடிமாடுகள் கிளம்பி சலம்பல் பண்ணி வருகின்றனர்… சில
உருவாகிறது கோலிவுட்டின் புதிய கோக்குமாக்கு கூட்டணி..! »
யாரும் எதிர்பாராத விதமாக செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் என்கிற செய்தி கசிந்துள்ளதால் ஷாக்காகி கிடக்கிறார்கள் ரசிகர்கள்.. ஒருவகையில் இது இன்ப அதிர்ச்சி தான்.. பின்னே இரண்டு இயக்குனர்களும் தங்களது
வட போச்சே ; வருத்தத்தில் த்ரிஷா..! »
காதலாகட்டும், இல்லை கல்யாணமாகட்டும் தெளிவான முடிவெடுக்க முடியாமல் குழம்புகிறாராம் த்ரிஷா.. ஏற்கனவே தெலுங்கு நடிகர் ராணாவுடன் இருந்த நட்பை தூக்கி கடாசிவிட்டுத்தான் தயாரிப்பாளர் வருண்மணியனுடன் நிச்சயதார்த்தம் பண்ணும் அளவுக்கு போனார்..
இந்த வருடம் ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய ஜெயம் தான்..! »
இந்த வருடத்தில் மொத்தம் நான்கு படங்களில் நடித்த ஜெயம் ரவி, அதில் இரண்டு காதல் கமர்ஷியல், இரண்டு ஆக்சன் என ஏரியா பிரித்திருந்தார்.. லேட்டஸ்டாக வெளியான பூலோகம் தற்போது ரசிகர்களிடையே
பீல்டு அவுட் ஆன நடிகையை பீல்டுக்குள் இழுக்கும் ஜி.வி.பிரகாஷ்..! »
பிரியா ஆனந்த்.. ஆவரேஜ் அழகுடன் எந்தவித நடிப்பு திறமையும் இல்லாமல் ஒரு நடிகையால் சினிமாவில் இரண்டு வருடங்கள் தாக்குப்பிடிக்க முடியும் என நிரூபித்தவர்.. அப்பா செத்து போயிட்டாருன்னு சொன்னாலும், நாளைக்கு