‘அலைகள் ஓய்வதில்லை’ ஜோடியின் வாரிசுகளின் அலை ஓய்ந்து போனதோ..? »
சின்னவர் படத்தில் கவுண்டமணி கடலுக்கு மீன்பிடிக்கப்போய் வலையில் செந்தில் மாட்டிக்கொண்டது தெரியாமல் கரைக்கு இழுத்து வருவார்.. ஏதோ பெரிதாக மாட்டிக்கிடுச்சு என பக்கத்தில் இருந்தவர்கள் பலரும், வலைக்குள் இருப்பது ஏதோ
இனி சிம்புவும் அனிருத்தும் தமிழ்நாடு சுற்றுப்பயணத்திற்கு தயாராக வேண்டியதுதான்..! »
ஆப்பு அசைத்த குரங்கின் கதையாக ஆகிவிட்டது சிம்பு அனிருத் இருவரின் நிலையும்.. நடிகர்சங்க தேர்தலுக்கு முன் விஷாலை தரக்குறைவாக பேசியபோதே தான் எப்படிப்பட்ட ஆள் என்பதை கோடிட்டு காட்டிவிட்டார் சிம்பு..
மருமகன் தப்பு பண்ணியிருந்தாலும் தூக்கு தானாம் – ஒய்.ஜி.மகேந்திரன் அதிரடி..! »
மழைவெள்ள சோகத்தை மறக்கடிக்கும் அளவுக்கு சிம்புவின் வக்கிரமான ‘பீப்’ சாங் வெளியாகி அனைவரின் கண்டனத்துக்கும் ஆளாகி இருக்கிறது.. இந்தப்பாட்டை எழுதியது, பாடியது சிம்புதான் என்பது உறுதியாகிவிட்டது… ஆனால் அவரது தந்தை
“அடிக்கிற கை தான் அணைக்கும் ; ஆனந்தியை அணைத்த ஜி.வி.பிரகாஷ்..! »
என்னமாய் ருத்ர தாண்டவம் ஆடினார் ஆனந்தி..? ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படத்தில் தன்னை ஆபாசமாக காட்டி தனது எதிர்காலத்தையே சீரழித்துவிட்டார்கள் என கூப்பாடு போட்டார்.. அதற்கேற்ற மாதிரி ஆனந்திக்கு வாய்ப்புகளும் வந்ததுபோல
“என்னை காக்க வைத்து முட்டாளாக்கியது ஏன்..?” ; குமுறும் இயக்குனர்..! »
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் ‘தர்மதுரை’ படத்துக்கு பூஜை போட்டாச்சு.. படத்தை தயாரிப்பவர் ஸ்டுடியோ 9 சுரேஷ்.. இவர்தான் இரண்டு வருடங்களுக்கு முன் விஜய்சேதுபதியை வைத்து வசந்தகுமாரன் என்கிற
விஜய்யும் வரமாட்டார்.. அஜித்தும் வரமாட்டார்… பண்ணியிருக்க வேலை அப்படி..! »
நடந்தது நடந்துபோச்சு.. நடக்காதது ஆட்டோவில் போச்சு என சாதாரணமாக தண்ணி தெளித்து விடுகிற விஷயம் இல்லை இது… ஒருபக்கம் கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி, பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பாடலை எழுதி,
சிம்புவின் கேவலமான பாடல் ; ராதிகா சப்போர்ட் பண்ணுவாரா..? சண்டைக்கு நிற்பாரா..? »
நடிகர்சங்க தேர்தலின்போது விஷாலுக்கு எதிராக சிம்புவை கொம்பு சீவிவிட்டு வம்பில் சிக்கவைத்தவர் ராதிகா.. விஷாலி தெலுங்கர் என கூறி மகிழ்ந்த ராதிகா, சிம்புவை பச்சைத்தமிழன் என கூறு பெருமிதப்பட்டுக்கொண்டார். கூடவே
சுயசிந்தனை உள்ளவன் இப்படி பண்ணுவானா..? ; சிம்புவுக்கு வலுக்கும் எதிர்ப்பு..! »
சென்னை நகரெங்கும் மழை வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து இன்னும் கால்வாசி கூட மீண்டுவரவில்லை.. கடலூரிலோ அதைவிட பாதிப்பு.. மக்கள் மரண பயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கும் இந்த சமயத்தில் தங்களது
செக்போஸ்ட் போட்டார் சேதுபதி..! »
அரசவை மண்டபத்திற்குள் நுழைய வேண்டும் என்றால் வாயிலில் நிற்கும் காவலர்களை கடந்துசென்றால் தானே அரசனை சந்திக்க முடியும்..? இனிமே இப்படித்தான் என்கிற ரீதியில் தன்னை சந்தித்து கதைசொல்ல வருபவர்களுக்கு புதிதாக
ஸ்ருதியை கலாய்த்து கதறவிட்ட நெட்டிசன்கள்..! »
மலையாள ‘பிரேமம்’ படத்தின் தெலுங்கு ரீமேக் ‘மஞ்சு’ என்கிற பெயரில் உருவாகிவருகிறது. இதில் சாய்பல்லவி நடித்த மலர் கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.. கதாநாயகனாக நாக சைதன்யா நடிக்கிறார். சமீபத்தில் ‘மஞ்சு’
மயிரிழையில் உயிர் தப்பித்த கீர்த்தி சுரேஷின் பாட்டி..! »
சமீபத்தில் பெய்த அடைமழையும் அதை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் சினிமா நட்சத்திரங்களை கூட பாகுபாடு இல்லாமல் விரட்டியிருக்கிறது. நடிகை லட்சுமி, ராஜ்கிரண் ஆகியோரை மீட்பு குழுவினர் மீட்டு படகில் ஏற்றி
அரசியல் நெருக்கடியை தவிர்க்க ரூட்டை மாற்றிய ரஜினி..! »
வெள்ள நிவாரண நிதியாக வெறும் பத்தும் லட்சம் மட்டும் கொடுத்திருக்கிறாரே என ரஜினி மீது சிலர் கோபப்பட, இன்னும் சிலரோ இல்லையில்லை, அவர் அதற்கடுத்ததாக பத்துகோடி ரூபாயை நிவாரண நிதியாக