விஷாலின் பேச்சை கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்ட லைகா

விஷாலின் பேச்சை கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்ட லைகா »

23 Apr, 2018
0

திரையுலகில் கடந்த ஒன்றரை மாதமாக நிலவி வந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதால், அடுத்தடுத்து புதிய படங்கள் ரிலீஸாவதற்கு வரிசைகட்டி நிற்கின்றன. அந்தவகையில் கடந்த வெள்ளியன்று கார்த்திக் சுப்பராஜ்-பிரபுதேவா கூட்டணியில் உருவான

சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவரின் மூக்கை உடைத்த சந்தானம்..!

சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவரின் மூக்கை உடைத்த சந்தானம்..! »

23 Apr, 2018
0

சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்த திருவனந்தபுரம் விரைவு ரயிலில் சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர்கள் 10 பேர் குடும்பத்துடன் பயணித்தனர். இவர்கள் பயணித்த அதே முன்பதிவு பெட்டியில் சென்னை

இணைந்த கைகள் ; எப்படி நடந்தது இந்த மாற்றம்..?

இணைந்த கைகள் ; எப்படி நடந்தது இந்த மாற்றம்..? »

22 Apr, 2018
0

சிம்பு என்றால் வம்பு என்று கூறும் அளவுக்கு முன்பு அவர் பிரச்சனைகளில் சிக்கி வந்தார். ஆனால் தற்போது மனிதர் அநியாயத்திற்கு மாறிவிட்டார். வீட்டு பாத்ரூமில் இருந்து டப்பிங் பேசியதாக புகார்

மது விற்பதில் தவறில்லை ; சொல்கிறார் கமல்

மது விற்பதில் தவறில்லை ; சொல்கிறார் கமல் »

22 Apr, 2018
0

தனது ரசிகர்கள் யாரும் மது அருந்தக்கூடாது என ரஜினி ஒவ்வொரு மேடையிலும் சொல்லிக்கொண்டிருக்க, எல்லா வியாபாரத்தையும் போன்று மது விற்பனையும் ஒரு வியாபாரம்தான் என நடிகர் கமல் கூறியுள்ளது அவர்களுடைய

30 நிமிடம் ஒதுக்கிய நயன்தாரா.. 1௦ நிமிடத்திலேயே முடித்த இயக்குனர்

30 நிமிடம் ஒதுக்கிய நயன்தாரா.. 1௦ நிமிடத்திலேயே முடித்த இயக்குனர் »

21 Apr, 2018
0

மலையாளத்தில் நயன்தாரா நடித்த புதிய நியமம் படம் வெளியாகி இரண்டு வாருடங்கள் ஓடிவிட்டன. அதன்பின் தமிழ், தெலுங்கில் பிசியாகிவிட்ட்ட நயன்தாரா கைவசம் அரை டஜன் படங்களை வைத்துள்ளார். இருந்தாலும் தற்போது

மன்சூர் அலிகான்  உயிரோடு இருக்கிறாரா இல்லையா..? போலீஸாரிடம் சிம்பு கேள்வி

மன்சூர் அலிகான் உயிரோடு இருக்கிறாரா இல்லையா..? போலீஸாரிடம் சிம்பு கேள்வி »

21 Apr, 2018
0

பிரதமர் மோடி வருகையை எதிர்த்து கடந்த 12ம் தேதி, கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தியபோது பலரும் கைது செய்யப்பட்டனர். அப்போது நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும்

படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே இப்படியா..? அதிர்ச்சியில் நயன்தாரா

படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே இப்படியா..? அதிர்ச்சியில் நயன்தாரா »

20 Apr, 2018
0

நயன்தாரா தற்போது கதைக்கும் கதாநாயகி கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவருக்கு ஊக்கம் தரும் வகையில் அவர் கதையின் நாயகியாக நடிக்கும் படங்கள், ரிலீசாவதற்கு முன்பே

முடிந்தது ஸ்ட்ரைக்… காமெடி நடிகர்களுக்கு இனி தினம் சித்தரவதை தான்..!

முடிந்தது ஸ்ட்ரைக்… காமெடி நடிகர்களுக்கு இனி தினம் சித்தரவதை தான்..! »

20 Apr, 2018
0

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்த் திரையுலகத்தில் கடந்த ஒரு மாத காலமாக வேலைநிறுத்தம் நடைபெற்றதால் எந்த படப்பிடிப்பும் நடைபெறவில்லை. தற்போது ஒருவழியாக திரையுலக பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்பட்டுவிட்டதால் நாளை முதல்

ஜாக்குலினை டிவியை விட்டு வெளியேற வைத்த நயன்தாரா

ஜாக்குலினை டிவியை விட்டு வெளியேற வைத்த நயன்தாரா »

18 Apr, 2018
0

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளாராக பணியாற்றி வந்தவர் ஜாக்குலின். சமிபத்தில் இவர் விஜய் டிவியில் இருந்து வெளியேறிவிட்டார் என்று சொல்லப்பட்டது. ஜாக்குலின் வெளியேற காரணம், சில நாட்களுக்கு

ஸ்டாலினை ஏன் முதல்வராக்கவில்லை ; கலைஞரை விமர்சித்த மலையாள படம்

ஸ்டாலினை ஏன் முதல்வராக்கவில்லை ; கலைஞரை விமர்சித்த மலையாள படம் »

18 Apr, 2018
0

பொதுவாக அரசியல்வாதிகள் தங்களது வாரிசுகளை அரசியலுக்குள் இழுத்து வருவது இந்திய அரசியலில் நடைமுறையில் இருக்கும் விஷயம் தான். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த கலாச்சாரம் ரொம்பவே ஊறிப்போயுள்ளது என்பதும் நமக்கு

உங்க பிசினஸ் விளம்பரத்துக்கு மட்டும் ரஜினி தமிழன் ஆயிட்டாரா பாரதிராஜா சார்..?

உங்க பிசினஸ் விளம்பரத்துக்கு மட்டும் ரஜினி தமிழன் ஆயிட்டாரா பாரதிராஜா சார்..? »

17 Apr, 2018
0

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் போது சென்னையில் போலீஸார் தாக்கப்பட்ட சம்பவம் வன்முறையின் உச்சம் என்று ரஜினிகாந்த் கருத்து கூறினார். தமிழர்களின் ரத்தத்தில் ராஜவாழ்க்கை வாழும் ரஜினி எங்களை வன்முறையாளர்கள்

1௦ ரூபாயை பிடுங்கியதால் 5௦ ஆயிரம் ரூபாய் தண்டம் கட்டிய தியேட்டர்

1௦ ரூபாயை பிடுங்கியதால் 5௦ ஆயிரம் ரூபாய் தண்டம் கட்டிய தியேட்டர் »

17 Apr, 2018
0

இப்போதெல்லாம் சேவைக்கடணம் என்கிற பெயரில் ஹோட்டல்கள், சினிமா தியேட்டர்கள் ஆகியவற்றில் மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது தொடர்கதையாகி விட்டது.. பலருக்கும் இப்படி கொள்ளையடிக்கப்படுகிறோம் என்பதே தெரியவில்லை.. விபரம் அறிந்து அதை தட்டிக்கேட்பவர்களுக்கும்