‘உன் பெயரை மாற்றிவிட்டு வா.. உனக்கு படம் தருகிறேன்” ; ஒளிப்பதிவாளரை கலாய்த்த மிஷ்கின்..!

‘உன் பெயரை மாற்றிவிட்டு வா.. உனக்கு படம் தருகிறேன்” ; ஒளிப்பதிவாளரை கலாய்த்த மிஷ்கின்..! »

2 May, 2017
0

விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக நடித்துள்ள படம் தான் ‘படை வீரன்’.. மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றிய தனா என்பவர்தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.. இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் ராஜவேல் மோகன்.. இவர்

“ஆவி படம் என்றவுடன் தெர்மாகோல் நினைவிற்கு வந்து விட்டது” ; அமைச்சரை கலாய்த்த கமல்..!

“ஆவி படம் என்றவுடன் தெர்மாகோல் நினைவிற்கு வந்து விட்டது” ; அமைச்சரை கலாய்த்த கமல்..! »

25 Apr, 2017
0

கமல்ஹாசன் சமீப காலமாக அரசியலில் நிகழும் வேடிக்கை வினோத நிகழ்வுகளை போகிற போக்கில் நாசூக்காகவும், நாகரிகமாகவும் கிண்டலடித்து வருகிறார்.. அந்தவகையில் சமீபத்தில் வகை அணையின் நீர் ஆவியாகாமல் தடுக்க அதை

பெரிய பட இயக்குனர்களை லெப்ட் அன்ட் ரைட் வெளுத்து வாங்கிய ஜோதிகா..!

பெரிய பட இயக்குனர்களை லெப்ட் அன்ட் ரைட் வெளுத்து வாங்கிய ஜோதிகா..! »

25 Apr, 2017
0

பொதுவாக முன்னணி இயக்குனர்களின், முன்னி நாயகர்களின் படங்களில் நடித்து தங்களை நம்பர் ஒன் நடிகையாக காட்டிக்கொள்ளவே நடிகைகள் பலரும் முற்படுவார்கள்.. இன்னொரு பக்கம் பல்க்கான சம்பளமும் காரணம்.. அதேசமயம் இயக்குனர்களோ

இந்தியே பிடிக்காத ராதாரவி செய்த காரியம் என்ன தெரியுமா..?

இந்தியே பிடிக்காத ராதாரவி செய்த காரியம் என்ன தெரியுமா..? »

24 Apr, 2017
0

ராதாரவியை பொறுத்தவரை மேடை கிடைத்தல் பேசும் அத்தனை மணித்துளிகளிலும் பார்வையாளர்களை கலகலப்பாக சிரிக்க வைப்பதில் வல்லவர்.. அவருடைய தந்தை எம்.ஆர்.ராதாவின் பேரன் ஜக் என்பவர் இயக்கியுள்ள சங்கிலி புங்கில் கதவ

“குறைஞ்சது 3000 பேர் இருக்கணும்” ; கார்த்தி கண்டிஷன் »

24 Apr, 2017
0

கார்த்தி முதன்முதலாக தனது அண்ணி ஜோதிகா நடித்துள்ள ‘மகளிர் மட்டும்’ என்கிற படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.. இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கார்த்தி பேசும்போது, அவரை நிறைய பேர்

ஜோதிகா முன்னாடி போவார்.. சூர்யா பின்னாடி போவார்.. ஏன் தெரியுமா..?

ஜோதிகா முன்னாடி போவார்.. சூர்யா பின்னாடி போவார்.. ஏன் தெரியுமா..? »

24 Apr, 2017
0

வழக்கமாக கணவன் முன்னாடி நடக்க, மனைவி தானே பின்னாடி போவார்.. சூர்யா-ஜோதிகா விஷயத்தில் இது புதுசா இருக்கே என நீங்கள் நினைக்கலாம்.. ஆனால் இதற்கான காரணத்தை இன்று நடைபெற்ற ‘மகளிர்

ரஜினிக்கு வந்தால் தக்காளி சட்னி.! சத்யராஜுக்கு வந்தால் மட்டும் ரத்தமாம்..!

ரஜினிக்கு வந்தால் தக்காளி சட்னி.! சத்யராஜுக்கு வந்தால் மட்டும் ரத்தமாம்..! »

22 Apr, 2017
0

முதலில் ஒரு சின்ன பிளாஸ்பேக் ஒன்றை பார்த்துவிடலாம்..

2008-ம் ஆண்டு குசேலன் படம் கர்நாடகத்தில் வெளியாக முடியாத சூழல். இத்தனைக்கும் ரஜினி தமிழர்களுக்காக, தமிழ் விவசாயிகளுக்கு காவிரி நீர் கிடைக்க

தனுஷின் சங்கடத்தை புரிந்து செயல்பட்ட வெற்றிமாறன்..!

தனுஷின் சங்கடத்தை புரிந்து செயல்பட்ட வெற்றிமாறன்..! »

20 Apr, 2017
0

வட சென்னை படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அந்தப்படத்திற்கு ஏதாவது ஒரு சங்கடம் வந்துகொண்டேதான் இருக்கிறது. முதலில் சமந்தாவை ஹீரோயினாக ஒபந்தம் செய்தார்கள். அவரது திருமண அறிவிப்பை தொடர்ந்து அவர் விலகியதால்,

முதல்நாளிலேயே ஷூட்டிங்கிலேயே மொக்கை பண்ணியதால் கோபமாக வெளியேறிய வில்லன் நடிகர்..!

முதல்நாளிலேயே ஷூட்டிங்கிலேயே மொக்கை பண்ணியதால் கோபமாக வெளியேறிய வில்லன் நடிகர்..! »

18 Apr, 2017
0

விசாரணை படத்தில் போலீஸ் அதிகாரியாக மிரட்டிய மொட்டைத்தலை நடிகரை எளிதில் மறந்துவிட முடியாது.. அந்த அளவுக்கு நிஜ போலீஸ் அதிகாரி போல தத்ரூபமாக நடித்திருந்த அவர்தான் தெலுங்கு நடிகர் அஜய்கோஷ்.

“எங்கிட்ட ஏன் கேட்கிறீங்க…?” ; கொந்தளித்து கோபமுகம் காட்டிய கே.ஜே.யேசுதாஸ்..!

“எங்கிட்ட ஏன் கேட்கிறீங்க…?” ; கொந்தளித்து கோபமுகம் காட்டிய கே.ஜே.யேசுதாஸ்..! »

18 Apr, 2017
0

பத்திரிகையாளர்கள் சினிமா பிரபலம் ஒருவரிடம் இன்னொருவரை பற்றி கேள்விகேட்டால் அவர்களுக்கு தனது கருத்தை பதிலாக சொல்வது ஒரு ரகம். இளைஎன்றால் ‘னோ கமெண்ட்ஸ்’ என டீசண்ட்டாக பதில் சொல்லிவிட்டு ஒதுங்குவது

காளி வெங்கட்டின் பிரண்ட்ஷிப்பை கட் பண்ண நினைக்கும் பாலசரவணன்..!

காளி வெங்கட்டின் பிரண்ட்ஷிப்பை கட் பண்ண நினைக்கும் பாலசரவணன்..! »

18 Apr, 2017
0

நகைச்சுவை நடிகர்கள் காளி வெங்கட்டும், பாலசரவணனும் ஆளை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பதுபோல, சந்தானம், சூரி போன்ற காமெடியன்கள் கிடைக்காத குறையை நிவர்த்தி செய்து வருகின்ர்டனர்.. அந்தவகையில்

பாலுமகேந்திரா என்னை செருப்பால் அடித்திருப்பார் ; பதறிய இயக்குனர்..!

பாலுமகேந்திரா என்னை செருப்பால் அடித்திருப்பார் ; பதறிய இயக்குனர்..! »

17 Apr, 2017
0

மறைந்த இயக்குனர் பாலுமகேந்திராவிடம் பணியாற்றி இயக்குனர்களான பாலா, வெற்றிமாறன், ராம் போன்ற இயக்குனர்களை நமக்கு தெரியும்.. அவர்கள் தங்களது குருநாதரின் பாணியை பின்பற்றியே எப்படிப்பட்ட படங்களை இயக்கி வருகிறார்கள் என்பதும்