லாரன்ஸுக்கு இந்த தைரியம் கைகொடுக்குமா..? »
லாரன்ஸ் நடித்த ‘காஞ்சனா-2’ கடந்த 2015 ஏப்ரலில் வெளியானது.. அதன்பின் கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளி விழுந்துவிட்ட நிலையில் அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக சேர்த்து லாரன்ஸ் நடித்த இரண்டு படங்கள்
அப்படின்னா விஜய் ஜென்டில்மேன் கிடையாதா மிஸ்டர் அனிருத்..? »
சில பேர் இருக்கிறார்கள், குறிப்பாக நடிகைகள் தான் ஒரு ஹீரோவுடன் நடிக்கும்போது, அவரை மாதிரி ஒரு மனிதரை பார்த்ததில்லை என சம்பந்தப்பட்ட நடிகருக்கு ஐஸ் வைப்பதற்காக அவ்வப்போது கூவுவார்கள்.. ஹீரோக்களும்
கோடிகள் தருவதாக சொன்ன லாரன்ஸ் லட்சங்களை தருவதற்கே தயங்குவது ஏன்..? »
யாரையும் குற்றம் சொல்லும் விதமாக இந்த விஷயத்தை குறிப்பிடவில்லை.. சோஷியல் மீடியாவில் ஒருசிலர் எழுப்பும் கேள்வியையே உங்கள் முன் வைக்கிறோம்.. சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தின்போது, அதில் கலந்துகொண்ட
அமுல்பேபி இயக்குனருடன் அன்டர்ஸ்டாண்டிங்கில் இருக்கும் இறைவி..! »
எந்த புத்துக்குள் எந்த பாம்பு இருக்கும் என இப்போதெல்லாம் கணிக்கவே முடிவதேயில்லை.. பாம்பு வெளியே வரும்போதுதான் அட இந்த புத்துக்குள்ள இந்த பாம்பா என அதிர்ச்சி ஏற்படுகிறது. அப்படி ஒரு
விஷால் படத்திற்கு இசையமைக்க சந்தோஷ் நாராயணன் மறுத்தது ஏன்..? »
என்னதான் நடிகர்சங்க பொறுப்பில் இருந்தாலும் நம்ம படத்துக்கெல்லாம் ஏ.ஆர்.ரஹ்மான் வந்து இசையமைப்பாரா என்ன என்கிற ஆதங்கம் விஷாலுக்கு நிறையவே இருக்கிறதாம்.. சரி ஏ.ஆர்.ரஹ்மான் கிடைக்காவிட்டால் போகிறது, ரஜினி, விஜய் படங்களுக்கு
சூர்யாவின் முடிவால் விஜய்க்குத்தான் லாபம்..! »
விஜய் நடித்த ‘பைரவா’ படம் எதிரபார்த்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை என்றே சொல்லப்பட்டது. குறிப்பாக ‘தெறி’ படம் அளவுக்கு கோட்ட வரவில்லை, வழக்கமான ஒரு மசாலாவாக வந்துள்ளது என்றும் பலர்
“போராட்டத்திற்கு முன்பே அதை செய்தவன் நான்” ; ஏ.ஆர்.முருகதாஸ் பெருமிதம்..! »
கடந்த ஒருவார காலமாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக இளைஞர்கள் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டம், இந்தியாவை மட்டுமல்ல, உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஜல்லிக்கட்டு மட்டுமல்லாமல் விவசாயிகளை காக்க வேண்டும், அந்நிய
பிப்-9ல் ‘சி-3’ ;சூர்யாவுக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனைகள்..? »
பொதுவாக ஒரு படம் வெளியாக பிரச்சனையாக இருப்பது பைனான்ஸ், சென்சார் போர்டு, விநியோகஸ்தர்கள் அமைப்பு, எதிர்பாராத கடைசி நேர வழக்கு என ஏதாவது ஒன்று காரணமாக இருக்கும்.. ஆனால் சூர்யாவின்
மதன் ஜாமீனில் வெளியே வந்தாச்சு… சிக்கலில் வேந்தர் மூவிஸ் சிவா..? »
வேந்தர் மூவிஸ் தயாரிப்பாளர் மதன் திடீரென காணமல் போய் கண்ணாமூச்சி நாடகம் ஆடி சமீபத்தில் தான் திருப்பூரில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒருவழியாக இப்போது அவருக்கு
மீண்டும் சத்யன் ; காமெடியன் விஷயத்தில் தடுமாறும் விஜய்..! »
விஜய் படங்களில் எவ்வளவுக்கு எவ்வளவு ஆக்சன் உண்டோ அந்த அளவுக்கு காமெடி காட்சிகளுக்கும் முக்கியத்துவம் இருந்து வந்தது.. ஆனால் சமீப காலமாக அவரது படங்களில் காமெடியில் வறட்சியே நிலவுகிறது. அதற்கு
நிக்கி கல்ராணியின் வாய்ப்பு சிருஷ்டிக்கு கைமாறியது இப்படித்தான்.! »
தமிழில் தற்போதைக்கு பிசியான நடிகை யார் என்றால் முதல் ஆளாக நிக்கி கல்றாணியை நோக்கி கைகாட்டலாம். காரணம் `மொட்ட சிவா கெட்ட சிவா’, `மரகத நாணம்’, `கி’, `ஹரஹர மகாதேவகி’
“ஜல்லிக்கட்டுக்கு நீ ஏன் குரல் கொடுக்கிற..?” ; சொந்த ஊரில் விமர்சனத்துக்கு ஆளான நடிகர்..! »
ஒரு வாரத்திற்கு முன் ஆரம்பித்து தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் கடந்த சில நாட்களாக உலக அளவில் அனைவராலும் பேசப்படும் பொருளாக மாறியது.. பலதரப்பிலும் இருந்து இதற்கு