பீப் சாங்கிற்கு டான்ஸ் ஆடிய பிரகாஷ்ராஜ்..! »
அனிருத் இசையில் சிம்பு பாடி உலகப்புகழ்பெற்ற ‘பீப் சாங்’ பற்றி திரும்பவும் அறிமுகம் தேவையில்லை.. சென்னை மழைவெள்ளத்தில் மிதந்த அந்த கொடூர தினத்தில் ‘என்ன …க்கு லவ் பன்னணனும்” என
வித் அவுட் டிக்கெட்டில் பயணம் செய்து அடிவாங்கிய சிம்பு..! »
கோகுலத்தில் சீதை என்கிற படத்தில் கோடீஸ்வரன் வீட்டுப்பிள்ளையான கார்த்திக் பஸ்ஸில் டிக்கெட் எடுக்க காசு இல்லாமல் கிரெடிட் கார்டை நீட்டி கண்டக்டரிடம் திட்டு வாங்குவார். அந்தமாதிரி நம்ம லிட்டில் சூப்பர்ஸ்டார்
முற்பகல் செய்த கவுதம் மேனனுக்கு இப்போ பிற்பகல் விளைகிறதோ..? »
இளைய தலைமுறையின் இருதுருவ நடிகர்கள் எனப்படும் சிம்பு, தனுஷ் இருவரையும் வைத்து ஒரே நேரத்தில் படங்களை இயக்கும் வாய்ப்பு கவுதம் மேனனுக்கு கிடைத்தது. ஆனால் இரண்டு படங்களையும் முடிக்க முடியாமல்
அந்த விஷயத்தில் நயன்தாராவும் சிம்புவும் ஒண்ணுதான்.! »
கொடுத்த கால்ஷீட்டை வீணடித்து விட்டர்கள் என்றால் மீதியுள்ள படத்தில் அது பாடல் காட்சி என்றாலும் அதில் ஒருசில நடிகைகள் வேறுவழியில்லாமல் நடித்து கொடுத்துவிட்டு போய்விடுவார்கள். இன்னும் சிலரோ நடிக்க எக்ஸ்ட்ரா
பரத்-விஷால்-சிம்புவை பார்த்து தனுஷ் சுதாரிப்பாரா..? »
பெயருக்கு முன்னாள் பட்டம் சேர்த்துக்கொண்டால் தான் கெத்து என வாங்கி கொடுத்த பிரியாணிக்கு விசுவாசமாக யாராவது சூடம் ஏற்றி கொளுத்தி விட, அருள் வந்து ஆடாத குறைய நம்ம ஊர்
“அதையே ஏன்யா கேட்குறீங்க” ; டி.ராஜேந்தர் டென்ஷன்..! »
டி.ராஜேந்தர் எரிச்சல் படும் அளவுக்கு யார் என்ன கேட்டிருப்பார்கள்… ஒருவேளை அவரது மகன் பாடிய பீப் சாங்கை பற்றி கேட்டிருப்பார்களோ..? இல்லை, எந்த ஒரு படத்தையும் முழுதாக முடிக்க ஷூட்டிங்
சிம்பு படத்தை மூன்றேகால் மணி நேரம் இரண்டு இடைவேளையுடன் பார்க்கமுடியுமா..? »
ரஜினி படம் மூன்றுமணி நேரம் பார்க்கவேண்டுமேன்றாலே ரசிகர்கள் ஆவ்’ என் அகோட்டாவி விட்டு சலிப்பு கொட்டுகிறார்கள். ‘படையப்பா’ படம் வெளியான காலத்தில் அப்படிப்பட்ட உறுதிமிக்க ரசிகர்கள் இருந்தார்கள்.. படம் மூன்று
முத்தின கத்திரிக்காய்க்கு டேஸ்ட் அதிகமோ..? ; சிம்புவின் அடடா செலக்சன்..! »
சிம்பு தனது நடவடிக்கைகளால் மற்ற நடிகர்களிடம் இருந்து வித்தியாசப்பட்டு நிற்பவர்.. வித்தியாசப்படுத்தி கொண்ண்டவர்.. வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காகவே எதையாவது பண்ணிக்கொண்டே இருப்பார். அதில் ஒன்றுதான் ஜோதிகா, நயன்தாரா, ரீமா
“ஏன் தான் சிம்புவை ஹீரோவா புக் பண்ணினேனோ..? ; புலம்பும் கௌதம் மேனன்..! »
தெரிந்தே யாராவது கிணற்றில்.. இல்லையில்லை.. கடலில் கல்லை கட்டிக்கொண்டு குதிப்பார்களா என்ன..? பின் கௌதம் மேனன் மட்டும் ஏன் அப்படி செய்தார்..? இன்றைய காலகட்டத்தில் சிம்பு, ஜெய் இவர்களை வைத்து
“எல்லா இடத்துலேயும் சிம்பு பேரை சொல்லிக்கிட்டு இருக்கமுடியுமா.?” டென்சன் ஆன விக்னேஷ் சிவன்..! »
இயக்குநர் விக்னேஷ் சிவன் வாழ்க்கையில் சிம்பு-தனுஷ் இருவருமே முக்கியமான நபர்கள் தான். விக்னேஷ் சிவனுக்கு ‘போடாபோடி’ பட வாய்ப்பை கொடுத்து இயக்குனராக அறிமுகப்படுத்தியதே சிம்பு தான். அதேசமயம் அடுத்த பட
துருக்கியில் இருக்கும் கவுதமுக்கு கிடுக்கிப்பிடி போட்ட சிம்பு..! »
மாஸ்டர் பிளான் ஒன்றை ரெடி பண்ணினார் இயக்குனர் கவுதம் மேனன்.. அதாவது தனுஷை வைத்து தான் இயக்கிவரும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் சிம்புவை வைத்து இயக்கிவரும் ‘அச்சம்
“நீ அவ்வளவு பெரிய ஆளெல்லாம் இல்லப்பா” ; மகனுக்கு தந்தை உபதேசம்..! »
தீட்டிய மரத்திலேயே கூர் பார்க்க என்றைக்குமே தயங்கமாட்டார் சிம்பு… சினிமா விபரங்களை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு இது நன்றாகவே தெரியும். அந்தவகையில் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருக்கும் தனது ‘இது
புலி தயாரிப்பாளரிடம் இருந்து எஸ்கேப் ஆனார் டி.ஆர்..! »
டி.ராஜேந்தர் நட்புக்காக என்றால் ஓடோடி வருபவர் தான். ஆனால் அவராக வருவது வேறு..பிரச்சனையில் பப்ளிசிட்டி தேடுவதற்காக அவரை வரவழைப்பது வேறு.. நேற்று புலி, போக்கிரிராஜா படங்களை தயாரித்த தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்
பினிஷிங் டச் கொடுக்க புது ஆளை பிடித்துவிட்டார் சிம்பு..! »
பாடல் காட்சியை எடுத்து படத்தில் சேர்த்துவிட்டு, அதன்பின்னர்தான் ‘இது நாம ஆளு’ படத்தை ரிலீஸ் பண்ணுவேன் என பிடிவாதமாக நிற்கிறாராம் சிம்பு. எண்ணமோ அந்த ஒரு பாட்டு இல்லையென்றால் படம்
“இவரை வச்சு படம் எடுக்குறதே பெரிசு ; அதுவும் பாதியில் நிக்கணுமா..?” ; கண்டித்த தயாரிப்பளார்..! »
சிம்புவின் சொந்த தயாரிப்பான ‘இது நம்ம ஆளு’ படமே ரிலீசாகாமல் இழுத்துக்கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் அவரை வைத்து படம் தயாரிக்கும் விபரீத முயற்சியில் இறங்கியுள்ளாராம் ‘ஈட்டி’, மிருதன்’ படங்களை
இப்படியே போனால் இவரும் இன்னொரு சிம்பு தான்..! »
சினிமாவை பொறுத்தவரை பிரபலத்தின் வாரிசாக செல்வச்செழிப்பான இடத்தில் இருந்து உள்ளே நுழைந்தாலும், இல்லே அடிமட்டத்தில் இருந்து எந்த பின்புலமும் இல்லாமல் படிப்படியாக மேலேறி வந்தவர் என்றாலும், தங்கள் தொழிலில் சின்சியாரிட்டி
ஹீரோயினுடன் நெருங்கி பழகமுடியாமல் சிம்புவுக்கு விழுந்த முட்டுக்கட்டை..! »
ஒகே.. கௌதம் மேனன் படம் மீண்டும் கேரியரை தூக்கி நிறுத்த உதவும் என்கிற எண்ணத்தில் தான் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நடிக்க ஒப்புகொண்டாராம் சிம்பு.. படத்தின் கதாநாயகி பிக்ஸ்
அனிருத்தும் ஆண்ட்ரியாவும் பின்னே எமி ஜாக்சனும்..! »
பீப் சாங் விவகாரத்தில் சிக்கியுள்ள அனிருத் மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார். அதற்கு முன் ஒரு லாஜிக்கான கேள்வி.. பெண்கள் தங்களுக்கு பிடித்தவர்களுடன் கொஞ்சம் அந்தரங்கமாக, அதாவது சற்று ஏடாகூடமாக
ஆமா.. பீப் சாங் விவகாரம் எல்லாமா கடவுளோட லிமிட்ல வருது..? »
சிம்புவின் பீப் சாங் விஷயத்தை பற்றி பொழுதன்னைக்கும் கிளறுவதற்கு என்ன இருக்கிறது.. இனிமேல் கிளறவேண்டாம் என நினைத்து அதை தூக்கி ஒதுக்கி வைக்க நினைத்த வேளையில் தான் சரியாக சிம்புவின்
சிலம்பரசன் பெயரை மாற்றிய வெற்றிமாறன்..! »
வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விசாரணை படத்தில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்படும் கைதிகள் அனுபவிக்கும் சித்தரவதையை தத்ரூபமாக காட்டியிருந்தார்கள் அல்லவா..? படத்தில் இந்தப்பிரச்சனைக்கு மூலகாரணமாக அமைந்தது அப்சல் என்கிற கதாபாத்திரம் தான்.
சிம்பு பட ரிலீசின்போது ஆப்புவைக்க தயாராக காத்திருக்கும் கார்த்தி..! »
பீப் பாடல் விவகாரத்துக்கு பின்னர், சிம்பு வீட்டை விட்டு வெளிவருகிறாரோ இல்லையோ அவர் நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படத்தை வெளியே கொண்டு வருவதற்கான வேலைகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.
அல்பமான வேலையை மூடி மறைக்க ஆல்பம் வெளியிடும் அனிருத்..! »
எல்லோருக்கும் பெயரும் புகழும் அவ்வளவு எளிதாக கிடைத்து விடுவதில்லை.. சினிமாவென்றால் கேட்கவே வேண்டாம்.. அப்படி கிடைத்த நல்ல பெயரை தக்கவைக்க முடியாமல் விடலைப்பருவத்திலேயே வெம்பி வீணாய் போனவர்கள் சிலர் இருக்கத்தான்
வீண் வேலையில் இறங்கப்போகிறாரா கௌதம் மேனன்..? »
ஒரு படத்தை ஹிட் கொடுத்த சில இயக்குனர்கள் பல வருடங்கள் கழித்து தங்களுக்கு வாய்ப்பே கிடைக்காத நிலையில் பரபரப்புக்காக கையில் எடுக்கும் ஆயுதம் தான் அந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க
“டி.ஆர்னா டி.ஆர் தான்யா” ; மெச்சும் திரையுலகம்..! »
பெர்சனலாக யாருடைய வம்புதும்புக்கும் போகாதவர் தான் டி.ராஜேந்தர்.. அதேபோல தனது மகனின் எந்த செயல்களிலும் குறுக்கிடாமல் அவருக்கு முழு சுதந்திரமும் தந்திருக்கிறார்.. (அதுதான் சிம்புவை இந்த அளவுக்கு கொண்டுவந்து விட்டுள்ளது