டிவிட்டரில் இருந்து விலகிய  சிம்பு!

டிவிட்டரில் இருந்து விலகிய சிம்பு! »

23 Sep, 2015
0

வாலு திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து சிம்பு இடை விடாமல் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு வருகிறார்.தமிழ் நடிகர்களில் ட்விட்டரில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகர்களில் முதன்மையானவர் சிம்பு. இன்று

‘பாம்பு சட்டை’யை வைத்து சரத்குமாரிடமே ‘சதுரங்க வேட்டை’யாடும் மனோபாலா..!

‘பாம்பு சட்டை’யை வைத்து சரத்குமாரிடமே ‘சதுரங்க வேட்டை’யாடும் மனோபாலா..! »

22 Sep, 2015
0

‘சதுரங்க வேட்டை’ ஆடி ருசி கண்டுவிட்ட பூனை சும்மா இருக்குமா..? இதோ அடுத்ததாக இப்போது ‘பாம்பு சட்டை’படத்தை தயாரிப்பதன் மூலம் மீண்டும் இரண்டாவது முறையாக பாலை குடிக்க தயாராகி விட்டது.

சீறிய சிவகார்த்திகேயன் மாமனார்..! சாந்தப்படுத்திய உலகநாயகன்..!

சீறிய சிவகார்த்திகேயன் மாமனார்..! சாந்தப்படுத்திய உலகநாயகன்..! »

22 Sep, 2015
0

இன்றைய தேதியில் வளர்ந்துவரும் நடிகரான சிவகார்த்திகேயனுக்கு போட்டி அல்லது எதிரிகள் என இருந்தால் அது தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி தரப்பினர் என்றால் கூட ஏற்றுக்கொள்ளலாம். பேரன், பேத்தி எடுக்கும்

மச்சினி விவகாரத்தில் நாட்டாமை இயக்குனருடன் உரசினாரா அஜித்..?

மச்சினி விவகாரத்தில் நாட்டாமை இயக்குனருடன் உரசினாரா அஜித்..? »

22 Sep, 2015
0

அஜித்தின் மச்சினியும் ஷாலினியின் தங்கையுமான ஷாமிலி மீண்டும் கதாநாயகியாக நடிக்க களம் இறங்கியிருக்கிறார் அல்லவா..? இங்கே தமிழில் விக்ரம் பிரபுவுடன் ஒருபடத்திலும் தனுஷுடன் ஒரு படத்திலும் கமிட்டாகிவிட்டார். அதேபோல மலையாளத்தில்

சிவகார்த்திகேயன் மீது தாக்குதல் : கமல் ரசிகர்களில் இவ்வளவு மட்டமானவர்கள் கூட இருக்கிறார்களா..?

சிவகார்த்திகேயன் மீது தாக்குதல் : கமல் ரசிகர்களில் இவ்வளவு மட்டமானவர்கள் கூட இருக்கிறார்களா..? »

21 Sep, 2015
0

திருச்செந்தூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இன்று காலை மதுரை விமான நிலையத்தில் வந்து இறங்கிய நடிகர் சிவகார்த்திகேயனை அவர் வாசலுக்கு வந்து அங்கே நின்றிருந்த காருக்குள் ஏறுவதற்குள், வழியில்

லிங்குசாமியை கிண்டலடித்த ‘ரஜினி முருகன்’ இயக்குனர்..!

லிங்குசாமியை கிண்டலடித்த ‘ரஜினி முருகன்’ இயக்குனர்..! »

21 Sep, 2015
0

“சிங்கம் படுத்துக்கிச்சுன்னா எலி ஏறி மிதிக்குமாம்” என ஒரு பழமொழி சொல்வார்கள்.. அது இப்போது லிங்குசாமியின் விஷயத்தில் உண்மையாகி வருவது தெளிவாக தெரிகிறது.. இல்லையென்றால் ஒரே ஒரு ஹிட் படம்

திருமணமான பத்தாவது நாளிலேயே டைவர்ஸ் முடிவை எடுத்த ரம்யா..!

திருமணமான பத்தாவது நாளிலேயே டைவர்ஸ் முடிவை எடுத்த ரம்யா..! »

21 Sep, 2015
0

ஓரளவு பிரபலமாகி விட்ட நபர்கள் என்ன ஐடியாவுல தான் திருமணம் பண்ணிக்கொள்கிறார்களோ என ஒன்றுமே புரியமாட்டேன் என்கிறது.. சினிமாவில் இருப்பவர்கள் தான் அப்படி என்றால், சின்னத்திரையில் இருப்பவர்கள் கூட கொஞ்சூண்டு

அஜித்தை பிடித்து ஆட்டும் ‘தல’ விளம்பர வெறி..!

அஜித்தை பிடித்து ஆட்டும் ‘தல’ விளம்பர வெறி..! »

19 Sep, 2015
1

குழந்தை பிறந்ததும் பேர் வைக்காமல் பள்ளிக்கூடம் கொண்டுபோய் சேர்க்கும்போது பேர் வைக்கும் ஆட்களை பார்த்திருக்கிறீர்களா..? அப்படி ஒரு ஆள் தான் நம்ம அஜித். எந்தப்படம் ஆரம்பித்தாலும் உடனே பேர் வைக்காமல்,

‘சாஹாசம்’ பட விழாவில் இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசிய ரோபோ சங்கர்..!

‘சாஹாசம்’ பட விழாவில் இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசிய ரோபோ சங்கர்..! »

19 Sep, 2015
0

மேடையில் பேசுபவர்கள், குறிப்பாக ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்களுக்கு நகைச்சுவையாக பேச வராவிட்டாலும் கூட நாகரிகமாக பேச கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும்.. காமெடி பண்ணுகிறேன் பேர்வழி என காம நெடி அடிக்கும்படி

தரக்குறைவாக திட்டினார் ஆதிக் ; நஸ்ரியா பாணியில் ஸ்டண்ட்’ அடிக்கும் ஆனந்தி..!

தரக்குறைவாக திட்டினார் ஆதிக் ; நஸ்ரியா பாணியில் ஸ்டண்ட்’ அடிக்கும் ஆனந்தி..! »

17 Sep, 2015
0

இன்று ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படம் வெளியாகியுள்ளது.. படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போதே இந்தப்படத்திற்கு இளைஞர்களிடம் வரவேற்பு இருக்கும் என்பதை யூகிக்க முடிந்தது… ஆனால் படத்தில் கதாநாயகியாக நடித்த

ஹீரோ பிடிக்காமலேயே படத்தை இயக்கினேன்” – மேடையில் ஓப்பனாக பேசிய அறிமுக இயக்குனர்..!

ஹீரோ பிடிக்காமலேயே படத்தை இயக்கினேன்” – மேடையில் ஓப்பனாக பேசிய அறிமுக இயக்குனர்..! »

17 Sep, 2015
0

சூப்பர்ஸ்டார் ரஜினியிடம் நீண்டகாலம் உதவியாளராக இருந்தவர் தான் ‘ரஜினி’ ஜெயராமன்.. இவர் தற்போது தயாரித்துள்ள படம் தான் ‘கிருமி’. மதயானை கூட்டம் கதிர் ஹீரோ. கதாநாயகி ரேஷ்மி மேனன். ஆஸ்திரேலியாவில்

சரத்குமாரை உயர்த்துவதற்காக கேப்டனை கிண்டலடித்த ராதிகா..!

சரத்குமாரை உயர்த்துவதற்காக கேப்டனை கிண்டலடித்த ராதிகா..! »

17 Sep, 2015
0

சினிமா பிரபலங்கள் மேடையில் பேசும்போது போகிற போக்கில் தங்களது பழைய அனுபவங்களை அள்ளி விடுவார்கள்.. அது கேட்கும் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கலாம்.. ஆனால் அதில் சம்பந்தப்பட்டுள்ளவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிடும் அபாயமும்