இயக்குனர் சங்கத்தை கோர்ட்டுக்கு இழுத்த “தலைவர் பதவி”! »
தமிழ் சினிமா இயக்குனர் சங்கத்தில் “தலைவர்” அல்லது “செயலாளர்” பதவிக்கு போட்டியிட குறைந்தது 5 படம் இயக்கி இருக்க வேண்டும் என்றும் 10 வருடம் சந்தா செலுத்தி இருக்க வேண்டும்
கன்னித்தீவுக்கு போட்டியாக களம் இறங்கும் சிம்பு-பிரசாந்த்..! »
கன்னித்தீவு தொடர்கதைக்கு போட்டியாக சினிமாவில் தங்களாலும் ஒரு படத்தை இழுக்க முடியும்.. ஸாரி.. எடுக்க முடியும் என காட்டிவருபவர்கள் சிம்புவும் பிரசாந்தும்.. காரணம் அது எப்போது முடியும் என தெரியாது..
பதுங்கிய பாயும்புலி.. வாலாட்டும் சூரப்புலி..! »
எப்போதும் பெரிய ஸ்டார் படங்கள் வெளியாகும் தருணத்தில் எல்லாம் அவர்களுக்கு டார்ச்சர் கொடுப்பதற்கென்றே சில கும்பல் தயாராக இருக்கும்.. அதற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் ஆயுதம் தான் டைட்டில்.. அதாவது பிரபலமான
“பாட்டெழுத மாட்டேன் என்று நான் சொன்னேனா..?” – பொங்கிய பா.விஜய்..! »
பத்து வருடங்களுக்கு முன்புவரை முன்னணி பாடலாசிரியராக விளங்கியவர் பா.விஜய். இவரது கேரியரின் உச்சகட்டமாக ஆட்டோகிராப் படத்தில் எழுதிய ஒவ்வொரு பூக்களுமே பாடலுக்கு 2005 ஆம் ஆண்டு தேசிய விருதும் பெற்றார்.
பேயின் பிடியில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கும் லாரன்ஸ்..! »
வெள்ளிவிழா நாயகன் மோகனை தெரியும் தானே..? ஒரு காலத்தில் அதிக அளவில், வெள்ளிவிழா படங்களாக கொடுத்துவந்த மோகன் ‘உருவம்’ என்கிற பேய்ப்படத்தில் பேயாகவே நடித்தார்.. அன்றிலிருந்து மோகனின் உருவத்தை தமிழ்சினிமாவில்
‘அண்ணன்டா.. தம்பிடா’ ; பாசத்தில் பொங்கி வழிந்த நடனப்புயலும் இளம்புயலும்..! »
இப்போது வந்த நண்டு, சிண்டு நடிகர்கள் எல்லாம் ரெண்டு படம் நடித்ததுமே, சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்கும் அளவுக்கு டெவலப் ஆகிவிட்டனர். காலம் கடந்தாலும் கூட, இதுதான் சரியான தருணம்
சிம்பு படத்திற்கு அஜித் உதவவில்லை ; ‘புலி’ விழாவில் மறைமுகமாக உண்மையை உடைத்த டி.ஆர்..! »
சிம்புவின் ‘வாலு’ படம் ரிலீஸாவதற்காக, குறுக்கே நிற்கும் தடைகளை நீக்கும் விதமாக விஜய் சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதனால் படம் விரைவில் ரிலீசாகப்போகிறது என்பதும் தான் கடந்த சில நாட்களாகவே
கோடிகளில் சம்பளம் ; ஆனால் படத்துக்கு உதவமாட்டாராம்” – அஜித்தை அட்டாக் பண்ணிய தயாரிப்பாளர்..! »
கோடி ரூபாய் கொட்டிக்கொடுத்தால் கூட ஆறு மணிக்கு மேல் ஒரு நிமிஷம் கூட வேலை பார்க்கமாட்டேன் என ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வார். அதுபோல கோடிகளில் சம்பளம் வாங்கினாலும் படப்பிடிப்போடு
முதல் பட ரிசல்ட் : அதிர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்..! »
இதற்கு முன், அதாவது கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் சிம்ரன் அறிமுகமானபோது, ஒரே நேரத்தில் ‘நேருக்கு நேர்’, ‘வி.ஐ.பி’, ‘ஒன்ஸ்மோர்’, ‘பூச்சூடவா’ என நான்கு படங்களில் நடித்தார்.
ஒரேநாளில் விழா ; திட்டமிட்ட விஷால்..! திடுக்கிட்ட விஜய்..! »
கடந்த சில மாதங்களாகவே நடிகர் சங்கத்தில் தலைமை பொறுப்புக்கு எப்படியும் வந்துவிட வேண்டும் என்கிற நோக்கில் தான் விஷாலின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன. நாடக நடிகர்களை தொடர்ச்சியாக சந்தித்து அவர்களின்
சகலகலா வல்லவன் – விமர்சனம் »
புதிதாக திருமணமான தம்பதிகளுக்குள் சண்டை வந்தால் யாரும் அவர்களை விலக்குவதற்காக செல்லவேண்டாம்.. அவர்களே அவர்களது பிரச்சனையை சரிசெய்துகொள்வார்கள் என்கிற அரிய (!) கருத்தை சொல்லும் படம் தான் சகலகலா வல்லவன்.
இது என்ன மாயம் – விமர்சனம் »
தன காதலி தன்னை காதலிப்பதற்காக நாடகம் ஆடினாள் என தவறாக நினைத்து பிரிந்துசெல்லும் காதலன், பின்னாளில் நாடகம் ஆடியே அடுத்தவரின் காதலை சேர்த்து வைப்பதை பிசினஸ் ஆக மேற்கொள்கிறான. இந்த