வடிவேலுவுக்கு மீண்டும் வாழ்வளிக்க முன்வந்த ஷங்கர்..! »
என்றைக்கு கேப்டன் விஜயகாந்தை இகழ்ந்து பேசுவதாக நினைத்துக்கொண்டு, அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பேச ஆராம்பித்தாரோ, அப்போதே வடிவேலுவின் சினிமா வாழ்க்கை ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது. அதன்பின் பல வருடங்கள்
நீங்களுமா இப்படி..? அதிர்ச்சியடைய வைத்த ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சு..! »
விஜய்க்கு எதிரிகள் அஜித் ரசிகர்களோ, அல்லது அரசியல்வாதிகளோ அல்ல, அவர புகழ்ந்து பேசுகிறேன் என மேடைகளில் வகை தொகை தெரியாமல் பேசி, அவருக்கு சிக்கலை இழுத்து விடுபவர்கள் தான் அவரது
விழா மேடைகளில் அளந்து பேசலாமே பார்த்திபன்…? »
இவரைப்போல சிறந்த மனிதரை நான் பார்த்ததே இல்லை..
இவரைப்போன்ற நண்பர் எனக்கு வேறு யாரும் இல்லை…
நான் பார்த்த நடிகர்களிலேயே இவரது நடிப்புதான் பெஸ்ட்..
இப்படி பல திரைப்பட விழாக்களில்
திட்டமிட்டே இதை செய்தாரா அஜித்…? »
பொதுவாக மக்களை அதிரவைக்கும் ஒரு நிகழ்வு நடந்தால் மக்கள் அதிலிருந்து எப்போது வெளியே வருவார்கள் தெரியுமா..? அடுத்ததாக இன்னொரு அதிர்ச்சியான செய்தி வெளியானதும் முந்திய விஷயத்தை சுத்தமாக மறந்துவிடுவார்கள்.. விஜய்
முந்திரிக்கொட்டை காயத்ரி ; பழிவாங்க தயாரான சேனல் நிர்வாகம் ..! »
பிக்பாஸ் நிகழ்சியில் இந்த வாரம் வெளியேறுபவர்கள் பட்டியலில் காயத்ரி, ரைசா என இருவர் இருந்தாலும் அதில் காய்த்ரிக்கே அதிகம் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இன்று புதிதாக காட்டப்படும் புரமோவில் கமல் ஒரு
நயன்தாரா பச்சோந்தியாக மாற கரணம் இதுதான்..! »
தனது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக படத்தின் பிரஸ்மீட், இசைவெளியீடு, பிரிமியர் ஷோ, டிவி புரமோஷன் என எதிலும் தலைகாட்ட மாட்டார் நயன்தாரா. இதனால் தயாரிப்பாளர்கள், மற்றும் இயக்குனர்களின் கோபத்திற்கும் ஆளானார்..
சிறையில் இருக்கும் நடிகருக்கும் சொல்வதெல்லாம் உண்மை நடிகைக்கும் என்ன பிரச்சனை..? »
மலையாள நடிகர் திலீப் நடிகை விவகாரத்தில் சிக்கி சிறையில் இருக்கிறார். இந்த நிலையில் திலீப்புக்கும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் ஏதா லடாய் என்கிற தகவலும் மீடியாவில் கசிந்துள்ளது. தமிழில் லட்சுமி
எல்லை மீறிய சிவகார்த்திகேயன் ; தலையில் தட்டிய விஷால்..! »
எல்லை மீறிய சிவகார்த்திகேயன் ; தலையில் தட்டிய விஷால்..!
எவ்வளவு பெரிய நடிகரின் படமாக இருந்தாலும் பத்திரிகை விளம்பரங்களில் கால் பக்கத்துக்கு மேல் இடம்பெறக்கூடாது என்பது தயாரிப்பாளர் சங்கத்தின் விதிகளில்
கெட்டவார்த்தை பேசிய கௌதம் மேனன்..! »
ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் தற்போது ‘கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் இருக்காது. ஆனால், இந்தப் படத்திலும் சின்ன வயது
மகள்கள் பற்றி கமல் வெளியிட்ட பகீர் தகவல்..! »
தனது மகளை கடத்த வேலை செய்தவர்கள் திட்டமிட்டதாகவும், அதனை முன்வைத்தே ‘மகாநதி’ கதையை எழுதியதாகவும் கமல் தெரிவித்துள்ளார். தனக்கு மிகவும் பிடித்த படமான ‘மகாநதி’ படத்தின் கதையை எழுதத்தூண்டிய
ஆளை விடுங்கடா சாமி ; வெறுத்துப்போய் வெளியேறிய சிம்பு..! »
ஊர்ல இருக்கிரவநேல்லாம் ட்வீட் போடுறான்.. அப்பெல்லாம் கம்முன்னு இருக்கிறீங்க.. ஆனா நான் ஏதாவது சொன்னா மட்டும் அம்புட்டு பேரும் வரிஞ்சு கட்டிட்டு வர்றாய்ங்க என புலம்பிக்கொண்டிருந்த சிம்பு, போங்கடா நீங்களும்
கடைசியில் வழிக்கு வந்தார் நயன்தாரா..! »
என்வழி தனி வழி என புதிய பாதையில் பயணிப்பவர் நயன்தாரா.. யாரும் அவரை எந்த சங்கமும் அவரை கட்டுப்படுத்த முடியாது.. அவரை தங்களது படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பளர்களும்