பிச்சைக்காரன் 2 ; விமர்சனம் »
பணக்காரனாக இருக்கும் விஜய் ஆண்டனி தன் தாய்க்காக பிசைக்காரனாக மாறும் பிச்சைகாரன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தநிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு அந்தப் படத்தின் இரண்டாவது
யாதும் ஊரே யாவரும் கேளிர் ; விமர்சனம் »
இலங்கையில் இருந்து வரும் தமிழ் அகதிகளை பற்றி பேசுகிறது யாதும் ஊரே யாவரும் கேளிர்.
விஜய் சேதுபதி இலங்கை தமிழர். இசையில் ஆர்வம் உள்ளவர். சிங்கள ராணுவ தாக்குதலில்
மாருதிநகர் காவல் நிலையம் ; விமர்சனம் »
ஆரவ், வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், நடிப்பில் தயாளன் பத்மநாபன் உருவாகி உள்ள படம் மாருதிநகர் காவல் நிலையம்.
இரவில் பணி முடிந்து வரும் ஜெய்குமார், ஒரு
குட் நைட் ; விமர்சனம் »
தமிழ் சினிமாவில் இதுவரை காட்டப்படாத ஒரு புதிய கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது இந்த குட் நைட் திரைப்படம். அப்படி என்ன அந்த புதிய கதைக்களம்? அது
சிறுவன் சாமுவேல் ; விமர்சனம் »
குழந்தைகளை மையப்படுத்தி, அவர்களுக்குள் இருக்கும் உலகம் பற்றி பெரிய அளவில் படங்கள் வருவதில்லை என்கிற குறை எப்போதும் இருக்கிறது. அப்படியே சில படங்கள் வந்தாலும் பள்ளிப்பருவத்திலேயே காதல், மோதல்
ஃபர்ஹானா ; விமர்சனம் »
ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ஃபர்ஹானா.
சென்னை ஐஸ்ஹவுஸின் நடுத்தர
கஸ்டடி ; விமர்சனம் »
வெங்கட் பிரபு தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாகி உள்ள திரைப்படம் கஸ்டடி. தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி உள்ள இப்படத்தில் நாக சைதன்யா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு
ராவணக்கோட்டம் ; விமர்சனம் »
மதயானைக்கூட்டம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் விக்ரம் சுகுமாறன் இயக்கி உள்ள திரைப்படம் இராவண கோட்டம். இதில், சாந்தனு பாக்யராஜ், பிரபு, இளவரசு, கயல் ஆனந்தி, ஆகியோர்
தீர்க்கதரிசி ; விமர்சனம் »
காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் பணி புரியும் ஸ்ரீ மனுக்கு, அடையாரில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட போவதாக போன் வருகிறது. இது விளையாட்டாக
குலசாமி ; விமர்சனம் »
இயக்குனர் சரவண சக்தி இயக்கத்தில் விமல், தன்யா ஹோப், வினோதினி, கீர்த்தனா, போஸ் வெங்கட், முத்து பாண்டி, உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகி இன்று திரை கண்ட திரைப்படம் தான்
விரூபாக்ஷா விமர்சனம் »
ருத்ரவனம் கிராமத்தில் குழந்தைகள் மர்மமான முறையில் மடிகிறார்கள், அதற்கு காரணம் ஊருக்குள் புதிதாக குடியேறி மந்திர தந்திர ஆராய்ச்சிகள் செய்யும் வெங்கடாசலபதி தான் என கருதி அவரை மனைவியோடு