தெறிக்கு புதிய ஒரு சிக்கல்.. ரிலீசுக்கு முன் சரியாகுமா..? »
வரும் ஏப்-14 அன்று விஜய் நடித்துள்ள தெறி’ படம் மிக பிரமாண்டமாக ரிலீஸாக இருக்கிறது. எப்போதுமே விஜய் படங்கள் ரிலீசுக்கு முன் ஏதாவது சிக்கலில் சிக்கி, நொந்து நூலாகி அதன்பின்
தமிழ்நாட்டை புறக்கணித்து ஹைதராபாத்துக்கு போன சமந்தா..? »
இன்று காலை சென்னையில் சூர்யா நடித்த ‘24’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அவ்வளவு பெரிய ஜாம்பவானான இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானே தான் இசையமைத்துள்ள படம் என்பதால்
எஸ்கேப் ஆன கவுதம் கார்த்திக்-ப்ரியா ஆனந்த் ஜோடி.. »
ஒருபக்கம் சலசலப்பு எழுந்தாலும் இனொரு பக்கம் அது எதையும் கண்டுகொள்ளாமல் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கான வேலைகள் முழுமூச்சாக நடந்து வருகின்றன.. சில நாட்களுக்கு முன் இதில் பங்குகொள்ளும் அணிகள் பற்றியும்
பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிக்கிறாரா பாரதிராஜா..? »
இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கும் இயக்குனர் பாலாவுக்குமான வார்த்தை யுத்தம் கடந்த சில நாட்களாக சூடுகிளப்பி வருகிறது. குற்றப்பரம்பரை’ கதையை தான் படமாக்கவில்லை என்று பாலா ஒருசில நபர்கள் மூலம் சொல்லி
வெளியான கொஞ்ச நேரத்திலேயே ‘பென்சில்’ ட்ரெய்லரை முடக்கிய ‘ஈராஸ்’ நிறுவனம்..! »
ஜி.வி.பிரகாஷ் முதன்முதலாக கதாநாயகனாக ஆசைப்பட்டு நடித்தாரே ‘பென்சில்’ படம் அதை ஞாபகம் இருக்கிறதா..? அதன்பின் அவர் நடித்த டார்லிங், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என இரண்டு படங்கள் அவரை ஹீரோவாக
‘தல’ன்னு கூப்பிட சொல்லி காமெடி நடிகருக்கு கட்டளை போட்ட அஜித்..! »
இன்றைய தேதியில் அஜித் ரசிகர்கள் யாருமே அவரை அஜித் என எந்த இடத்திலும் குறிப்பிடுவதில்லை… எங்கேயும் எப்போதும் ‘தல’தான் அவர்கள் பேச்சு மூச்சாக இருக்கிறது. 2001ல் ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்சனில் வெளியான
நட்சத்திர கிரிக்கெட்டுக்காக தங்களது ஜோடிகளை வளைத்த ஹீரோக்கள்..! »
நடைபெற இருக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்காக எட்டு அணிகளை பிரித்திருக்கிறார்கள்.. சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, ஜீவா, ஆர்யா, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் என எட்டு பேர் டீம் கேப்டன்கள்..
ஆண்மை தவறேல் இயக்குனருக்கு திருமணத்திற்கு பெண் கிடைப்பதில் சிக்கல்.! »
கடந்த ஆறுமாத காலமாகவே அவ்வப்போது சோஷியல் மீடியா, இணையதளங்களில் உலாவும் பலர் கண்களில் தட்டுப்படுவது தான் ‘ஒன்பது குழி சம்பத்’ என்கிற படத்தின் டைட்டில்.. ‘ஒன்பது குழி சம்பத்’ என்றதும்
நட்சத்திர கிரிக்கெட் விவகாரம் ; அஜித்துக்கு பதிலடி »
நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்ட நிதி திரட்டத்தான் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்துகின்றனர்.. இதன் மூலம் சேனல் ஒன்றிலிருந்து 9 கோடி ரூபாய் தர ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் எந்த ஒரு
விக்ரமின் தாடியால் இப்படியும் ஒரு சிக்கலா..? »
தற்போது அரிமா நம்பி இயக்குனர் ஆனந்த் சங்கர் டைரக்சனில் ‘இருமுகன்’ படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார் விக்ரம்.. முதன்முதலாக விக்ரமுடன் நயன்தாரா ஜோடிசெர்ந்துள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச்சிலேயே முடிவடைந்து
சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டி சர்ச்சையில் சிக்கிய கமல்..! »
பொதுவாக கமல் மேடைப்பேச்சாகட்டும், அல்லது உரையாடலாகட்டும் கூடுமானவரை தமிழிலேயே தான் பேசுவார்.. ஆங்கிலமோ மற்ற மொழிகளோ தேவைப்பட்ட இடங்களில் மட்டும் தான் பயன்படுத்துவார். அப்படிப்பட்டவர் தான் இப்பொது சமஸ்கிருத மொழியில்
‘கொடி’யை பறக்க விட மறுத்த லைக்கா.. அப்செட்டில் தனுஷ்..! »
தனுஷ் தயாரித்த நானும் ரௌடி தான் மற்றும் விசாரணை படங்களை தமிழகத்தில் லைக்கா நிறுவனம் தான் வெளியீடு செய்தது. அடுத்ததாக துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்துவந்த கொடி
“சித்தார்த்துக்கு போட்டியாக களம் இறங்கிய சமந்தா..! »
சித்தார்த்தும் சமந்தாவும் கா’ விட்டுத்தான் வெகு நாட்கள் ஆகிறதே.. இனி என்னய்யா போட்டி என்கிறீர்களா..? மேலோட்டமாக பார்த்தால் அப்படி தெரியாது தான். ஆனால் விஷயம் இருக்கிறது.. இயக்குனர்கள் தனக்கு நடிக்க
விஜய்யை மறைத்தார்கள்.. ரஜினியை காட்டினார்கள்..! »
சில நாட்களுக்கு முன் விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றதல்லவா..? அந்த விழாவில் விஜய்யின் ஆசு அசலான மெழுகு சிலை ஒன்றை செய்து விழாமேடையில் வைத்து திறக்க
“அஜித் பணம் கொடுத்தார்னு உனக்கு தெரியுமா..?” ; சீனியர் நடிகர் காட்டம்..! »
நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு நிதி திரட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த இருக்கிறார்கள். இந்தப்போட்டி ஒளிபரப்பும் உரிமையை சேனல் ஒன்றுக்கு 9 கோடிக்கு விற்றுள்ளர்கள். இதுபோக நட்சத்திர கிரிக்கெட்டை
குற்றப்பரம்பரை பூஜை மூலம் பாலாவுக்கு வேகத்தடை போட்டார் பாரதிராஜா..! »
நீயா, நானா என கடந்த சில நாட்களாக தனக்கும் பாலாவுக்கும் இடையே அறிவிக்கப்படாமல் நிலவி வந்த போட்டிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் இயக்குனர் பாரதிராஜா. ஆம்.. குற்றப்பரம்பரை கதையை பாலாவும் இயக்க
உப்புமா பட ரேஞ்சுக்கு டைட்டில் வைத்த அதர்வா..! »
ஒரு பக்கம் நடிகராக நடித்துக்கொண்டு இருந்தாலும், இன்னொரு பக்கம் கிக் ஆஸ் என்டர்டெய்ன்மெண்ட் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ஒரு படத்தை தயாரித்து வருகிறார் நடிகர் அதர்வா.. பாணா
உதவுவது நல்ல விஷயம் தான்.. ஆனால் அதற்கு கணக்கு வைத்துக்கொள்ளலாமா லாரன்ஸ்..? »
மை டியர் மார்த்தாண்டன் என ஒரு படம் வந்தது.. அதில் மன்னராக இருக்கும் எஸ்.எஸ்.சந்திரன் அவ்வப்போது ஏதாவது தத்துவங்களை உதிர்ப்பார்.. அப்போது கூடவே இருக்கும் அவரது விசுவாசி புதிய தத்துவம்
உனக்கு சினிமா சரிப்பட்டு வராது.. எச்சரித்த ஜோதிடர் – பாக்யராஜ்! »
‘டூ’, ‘மாப்பிள்ளை விநாயகர் ‘ படங்களை இயக்கிய இயக்குநர் ஸ்ரீராம் எழுதிய ‘பூனை மீசை’ என்கிற சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டுவிழா ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடைபெற்றது.நூலை எழுத்தாளர் பாஸ்கர் சக்தி வெளியிட்டார்.
“நீ அவ்வளவு பெரிய ஆளெல்லாம் இல்லப்பா” ; மகனுக்கு தந்தை உபதேசம்..! »
தீட்டிய மரத்திலேயே கூர் பார்க்க என்றைக்குமே தயங்கமாட்டார் சிம்பு… சினிமா விபரங்களை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு இது நன்றாகவே தெரியும். அந்தவகையில் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருக்கும் தனது ‘இது
அட கொடுமையே..! ஆக்சன் கிங் அர்ஜுனுக்கா இந்த நிலை வரவேண்டும்..? »
ஆக்சன் கிங் அர்ஜுன் படங்கள் என்றாலே ஆறு பைட் நிச்சயம் என ஒரு காலத்தில் எழுதப்படாத விதியாக இருந்தது. அவரது படத்திற்கு வரும் ரசிகர்களும் சண்டைக்காட்சிகளுக்காகவே தியேட்டருக்கு வருவார்கள். ஆனால்
துல்கரையும் கார்த்தியையும் மணிரத்னம் தேடுவதற்கு இதுதான் காரணமா..? »
இதுநாள் வரை வெளியான மணிரத்னம் படங்களில், குறிப்பாக கடந்த பத்து வருடங்களில் அவர் இயக்கிய படங்களை கவனித்து பார்த்தால் அவர் கதைக்காகத்தான் ஹீரோக்களை தேடுகிறாரே தவிர, ஹீரோக்களுக்காக கதை பண்ணுவதில்லை
தந்தை ‘கடல்புறா’.. மகன் ‘காட்டுப்புறா’.. இது எப்டி இருக்கு..? »
சினிமாவில் ஒரே நேரத்தில் 14 தொழில்நுட்ப வேலைகளைச் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளவர் நடிகர் பாபு கணேஷ். தமிழில் இப்படி ஒரு நடிகர் இருக்கிறார் என்பது பலருக்கு தெரிந்திருக்க நியாயம்
பாலா, பாராதிராஜா பண்ண நினைத்ததை மம்முட்டி பண்ணப்போகிறார்..! »
இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது கனவுப்படம் என சொல்லி வருவது ‘குற்றப்பரம்பரை’ என்கிற படத்தைத்தான். அதை எப்படியேனும் இயக்கியே தீருவேன் என அடிக்கடி சொல்லி வருகிறார். அதேசமயம் எழுத்தாளர் வேலா