திரெளபதி – விமர்சனம் »
படத்தின் நாயகன் ரிச்சர்ட் ஜாமினில் வெளிவந்து இருக்கும் ஒரு கைதி. விழுப்புரம் அருகே உள்ள சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர். இரட்டை கொலை வழக்கில் கைதாகி ஜெயிலுக்கு சென்று ஜாமீனில் வெளியே
மாபியா – விமர்சனம் »
நாயகன் அருண்விஜய் போதை மருந்து தடுப்பு பிரிவில் அதிகாரியாக பணியாற்றுகிறார். இவருடன் இணைந்து பணியாற்றுபவர்கள் நாயகி பிரியா பவானி சங்கர் மற்றுமொரு இளைஞர்.
இந்த குழுவினர் தலைநகர் சென்னையின் பல
ஓ மை கடவுளே – விமர்சனம் »
படத்தின் நாயகன் அசோக் செல்வனும் ரித்திகா சிங்கும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். அவர்கள் இருவரும் வளர்ந்து வாலிப வயதை அடைந்த பின்பும் அவர்களுக்கிடையேயான நட்பு தொடர்கிறது. இந்நிலையில் ரித்திகா சிங்
நான் சிரித்தால் – விமர்சனம் »
படத்தின் நாயகன் ஹிப்ஹாப் ஆதி ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருக்கு ஒரு வித்தியாசமான பிரச்சனை உள்ளது. அது என்னவென்றால்அவருக்கு சோகம் ஏற்பட்டாலோ அல்லது பதற்றப் பட்டாலும் தாங்க
அடவி – விமர்சனம் »
கோத்தகிரி மலைப்பகுதியில் சப்வே என்ற மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த மலைவாழ் மக்களின் தெய்வம் வந்து சமூகவிரோதிகள் சிலரை கொடூரமாக கொல்கிறது.
ஆனால் காவல்துறையினர் இதை நம்ப
வன்முறை – விமர்சனம் »
படத்தின் நாயகி அக்ஷதா தந்தையை இழந்தவர். தாயின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். இந்நிலையில் நாயகி அக்ஷதாவை காதலித்து ஏமாற்றி விடுகிறார் இளைஞர் ஒருவர்.
இதனால் கருவுற்ற அக்ஷதா, கருவை கலைக்க
சீறு – விமர்சனம் »
படத்தின் நாயகன் ஜீவா ஒரு தொலைக்காட்சி சேனலை நடத்தி வருகிறார். அவருடைய அலுவலகம் மாயவரத்தில் இருக்கிறது. நாயகன் ஜீவாவுக்கும், அந்த தொகுதி எம்.எல்.ஏ.வுக்கும் பகை ஏற்படுகிறது.
இதனால், ஆத்திரமடையும்
நாடோடிகள் 2 – விமர்சனம் »
படத்தின் நாயகன் சசிகுமார் சமூக அக்கறை உள்ளவர். மக்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். குறிப்பாக சாதியை கடுமையாக எதிர்கிறார்.
சசிகுமாருக்கு ஆதரவாக அஞ்சலி, பரணி
உற்றான் – விமர்சனம் »
படத்தின் நாயகன் ரோஷன் உதயகுமார் ஒரு கல்லூரி மாணவர். இவருடன் படிக்கும் சக மாணவராக கானா சுதாகர். கானா சுதாகரின் அக்கா பிரியங்கா அதே கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
டகால்டி – விமர்சனம் »
மும்பை மாநகரில் சின்ன சின்ன திருட்டுக்களை செய்து தனது வாழ்க்கையை ஓட்டி வருகிறார் நாயகன் சந்தானம்.
இந்நிலையில் ஒரு தொழிலதிபர் தனக்கு தோன்றிய பெண் உருவத்தை வரைந்து அப்பெண்ணை
மாயநதி – விமர்சனம் »
படத்தின் நாயகி வெண்பா சிறுவயதிலேயே தாயை தாயை இழந்து விடுகிறார். தனது தந்தையான ஆடுகளம் நரேன் ஆதரவில் வளர்ந்து வருகிறார் நாயகி வெண்பா. நாயகி வெண்பாவுக்கு மருத்துவராக ஆக வேண்டும்
ராஜாவுக்கு செக் – விமர்சனம் »
படத்தின் நாயகன் சேரன் தனது மனைவி சரயுவை மனக்கசப்பு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். சேரன் ஒரு போலீஸ் அதிகாரி. நாயகன் சேரனுக்கு தூங்கும் வியாதி இருக்கிறது.
சேரனின்
டாணா – விமர்சனம் »
ஆங்கிலேயர்கள் காலத்தில் வீரமாக செயல்பட்டவர்களை போலீசாக்கி அவர்களுக்கு டாணா என்று பெயர் வைக்கிறார்கள். இவர்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் ஒவ்வொரு தலைமுறையாக போலீசாகி வருகிறார்கள்.
இப்படி ஒரு குடும்பத்தில் பிறந்தவர்
சைக்கோ – விமர்சனம் »
படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின் ஒரு கண் பார்வையற்றவர். கோவையில் வசித்து வரும் நாயகன் உதயநிதி நாயகி அதிதி ராவ் ஒருதலைபட்சமாக காதலித்து வருகிறார்.
அதே ஊரில் சில பெண்கள்
பட்டாஸ் – விமர்சனம் »
படத்தின் நாயகன் தனுஷ் ஒரு குப்பத்து பகுதியில் வாழ்ந்து வருகிறார். சின்ன சின்ன திருட்டுகள் செய்து தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார் தனுஷ். நாயகன் தனுஷ் வசிக்கும் அதே பகுதியில்
பச்சை விளக்கு – விமர்சனம் »
படத்தின் நாயகன் மாறன். சாலை விதிகளை பற்றி பி.எச்.டி முடித்து விட்டு சாலையில் சமூக சேவை செய்து வருகிறார். நாயகி தீஷா ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டி
அவனே ஸ்ரீமன் நாராயணா – விமர்சனம் »
அமராவதி என்ற நகரத்தில் அபிரர்கள் என்ற கொள்ளைக் கூட்டத்தின் அட்டகாசம் அதிகமாக இருக்கிறது. அவர்கள் ஒரு புதையலைத் தேடுகின்றனர். ஆனால் அவர்களுக்கு முன்பாகவே ஒரு நாடகக்குழு அந்தப் புதையலைக் கொள்ளை
தொட்டு விடும் தூரம் – விமர்சனம் »
படத்தின் நாயகன் விவேக்ராஜ் ஒரு பட்டதாரி. தனியார் நிறுவனத்தில பணிபுரிகிறார். அது மட்டுமல்லாமல் தனது அம்மா சீதாவுடன் சேர்ந்து விவசாயமும் செய்கிறார்.
சென்னையில் உள்ள ஒரு கல்லூரியின் என்.எஸ்.எஸ்.
வி1 – விமர்சனம் »
நாயகன் ராம் அருண் காஸ்ட்ரோவுக்கு ஒரு வித்தியாசமான நோய் இருக்கிறது. நிக்டோபோபியா என்று வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்டவர். அவரால் இருளில் தனியாக இருக்க முடியாது.
மனைவியை இழந்து சோகத்தில்
சில்லுக்கருப்பட்டி – விமர்சனம் »
ஒரே கருப்பொருளை மையமாகக் கொண்ட நான்கு வெவ்வேறு விதமான கதைகள். பால்ய வயது, இள வயது, நடுத்தர வயது, முதுமை என நான்கு வகையான வயதில் இருப்பவர்களைக் கொண்டு அழகிய
பஞ்சராக்ஷரம் – விமர்சனம் »
பஞ்சராக்ஷரம் என்ற படத்தின் தலைப்பிற்கேற்ப படம் ஐவரை மையமாக வைத்து நகர்கிறது. அதே போல் நீர், நெருப்பு, காற்று, வானம், பூமி ஆகிய ஐம்பெரும் பூதங்களை அடிப்படையாக வைத்து படத்தை
ஹீரோ – விமர்சனம் »
1990களில் பிறந்தவர்களுக்கு சக்திமான் என்ற கதாபாத்திரத்தை மறந்திருக்க முடியாது. நாயகன் சிவகார்த்திகேயனும் தன்னுடைய சிறுவயதில் பார்த்து ரசித்த சக்திமான் போன்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களைப் போன்று தானும் எதிர்காலத்தில் ஒரு
தம்பி – விமர்சனம் »
சத்யராஜ் மேட்டுப்பாளையம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். சத்யராஜின் தாய் சௌகார் ஜானகி. இவருடைய மனைவி சீதா, மகள் ஜோதிகா டீச்சராக பணிபுரிகிறார். சத்யராஜின் மகன் 15 வருடங்களுக்கு முன்னால் காணாமல்